namthesam news tamil

வலுவடையும் தாழமுக்கம்! – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த தாழமுக்கம் வலுவடைந்துள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தாழமுக்கம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் திருகோணமலையில் இருந்து வடகிழக்காக 380 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்தது.…

Read more

இறக்குமதி பொருட்களுக்கு வரி அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் சில பொருட்களுக்கு விசேட பண்ட வரி அறியவிடப்படவுள்ளது நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். நேற்று தொடக்கம் இந்த விசேட பண்ட…

Read more

பணவீக்கமே விலை அதிகரிப்புக்கு காரணம்!!

தற்போது ஏற்பட்டுள்ள பணவீக்கம் வரி அதிகரிப்பு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாக  கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.…

Read more

மக்களை இருளில் தள்ளும் அரசு! – சாணக்கியன் சீற்றம்

கோட்டாபய ராஜபக்ச அரசு 22 இலட்சம் மக்களை 4 மணித்தியாலங்களுக்கு மேலாக மின்வெட்டால் இருளில் வாழ வைத்தது. அதேபோல், தற்போதைய அரசும்  25 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை 24 மணிநேரமும்…

Read more

கணவரை பிரிவதாக அறிவித்த பிரபல இளம் தமிழ் நடிகை!

நடிகை ஷீலா தனது கணவரை பிரிவதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  தமிழில் நம்ம வீட்டு பிள்ளை, திரௌபதி, மண்டேலா, நூடுல்ஸ் போன்ற படங்களில் நடித்தவர் ஷீலா ராஜ்குமார். இவர் நடிப்பு…

Read more

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை…

அடுத்த 24 மணி நேரத்தில் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு  02 டிசம்பர் 2023 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த…

Read more

5ஆம் திகதி கரையை கடக்கும் மிச்சாங் புயல்! கனமழை வாய்ப்பு

மிச்சாங் புயல் கரையை கடப்பதால் இன்றிலிருந்து 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உண்டான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு…

Read more

துப்பாக்கி முனையில் இளைஞரை கடத்தி திருமணம்! அரசு வேலை கிடைத்ததும் தட்டித் தூக்கிய கும்பல்

இந்திய மாநிலம் பீகாரில் அரசு வேலை கிடைத்த இளைஞரை, கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் கடத்தி திருமணம் செய்து வைத்த சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கௌரம் குமார்.…

Read more

உலகின் மிக வயதான விலங்கு இதுதான்! 191வயதில் கின்னஸ் சாதனை

தென் அட்லாண்டிக் பெருங்கடலின் தொலைதூர தீவான செயின்ட் ஹெலனா தீவில் பராமரிக்கப்பட்டு வரும் ஒரு ஆமை, உலகின் மிக வயதான ஆமை என்ற சிறப்பை பெற்றுள்ளது. ஜோனாதன் என்ற ஆமை…

Read more

சிறையில் சந்தேகநபர் உயிரிழப்பு..

மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் ஏனைய கைதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது…

Read more