cyclone

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் தினமும் 5000 பேருக்கு உணவு! அறிவிப்புடன் பணியை தொடங்கிய கமல்ஹாசன்

மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு தினமும் 5000 பேருக்கு உணவு வழங்க உள்ளதாக மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான மிச்சாங் புயல் வட தமிழக மாவட்டங்களில்…

Read more

3 கோடி ரூபாயை புயல் நிவாரண நிதியாக வழங்கிய பிரபல நிறுவனம்!

பிரபலமான ஹூண்டாய் நிறுவனமானது, மிச்சாங் புயல் நிவாரண நிதியாக 3 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. வங்கக்கடலில் உருவான மிச்சாங் புயல் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதியை உலுக்கிச்…

Read more

வெள்ளத்தில் சிக்கிய தந்தையை மீட்க சென்ற மகன் உயிரிழப்பு! சென்னையில் சோக சம்பவம்

சென்னையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய தந்தையை மீட்க சென்ற மகன் நீரில் மூழ்கிய உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிச்சாங் புயலின் தாக்கத்தினால் பெய்த கனமழையால் சென்னை வெள்ளத்தில்…

Read more

கொட்டித் தீர்க்கும் கனமழை.. தத்தளிக்கும் சென்னை!

மிச்சாங் புயலால் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கனமழை பெய்வதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வங்கக்கடலில் உண்டான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிச்சாங் புயலாக உருமாறி தற்போது…

Read more

யாழுக்கு வடக்கே வலுவடைந்தது தாழமுக்கம்!

தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவாகியுள்ள தாழமுக்கம் வலுவடைந்துள்ளது. வலுவடைந்த தாழமுக்கம் யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையாக 330 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் 12…

Read more

வங்காள விரிகுடாவுடன் தொடர்புடைய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறும்…

வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, தென்மேற்கு வங்காள விரிகுடாவுடன் தொடர்புடைய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த டிசம்பர் (02) இரவு வரை யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்கே சுமார் 330 கிலோமீட்டர் தொலைவில்…

Read more

அடுத்த 36 மணிநேரத்திற்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது திருகோணமலையில் இருந்து வடகிழக்கில் சுமார் 321 கி.மீ. நிலைகொண்டுள்ளது. இது டிசம்பர்…

Read more

புயல் காரணமாக 142 ரயில்கள் ரத்து! கட்டுமான பணிகளை நிறுத்திமாறு மாநகராட்சி உத்தரவு

மிச்சாங் புயல் கரையை நோக்கி வருவதை தொடர்ந்து 142 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உண்டான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தாழ்வு மண்டலமாக மாறி…

Read more

வங்கக்கடலில் உருவாகும் “மிச்சாங் புயல்”! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வட தமிழகத்தை நோக்கி டிசம்பர் மாதத்தில் புதிதாக உருவாகும் புயல் வருவதை, வானிலை ஆய்வு மையம் உறுதிபடுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் திகதி வடகிழக்கு பருவ மழை…

Read more