Chennai

17 வயது மாணவருடன் தலைமறைவான 28 வயது ஆசிரியை! கைது செய்த பொலிசார்..

தமிழகத்தில் பள்ளி மாணவருடன் தலைமறைவான 28 வயது ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை தாழம்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர் காணாமல் போனதாக, அவரது குடும்பத்தினர்…

Read more

நேருக்கு நேர் மோதிய பேருந்து – லொறி! சம்பவம் இடத்திலேயே ஓட்டுநர்கள் பலி..

சென்னை – திருச்சி 4 வழிச்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகே கன்டெய்னர் லொறி மீது தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகினர். சென்னையில் இருந்து தனியார் சொகுசு பேருந்து…

Read more

தமிழக அரசு வெள்ளநிவாரண நிதி அறிவிப்பு! குடும்பத்திற்கு தலா 6,000..ரொக்கமாக கொடுப்பதன் காரணம்..

மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணம் அளிக்கப்படுவது குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. வங்கக்கடலில் உருவான மிச்சாங் புயல் வட தமிழக மாவட்டங்களில் மிக…

Read more

போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற திபெத் இளைஞர் சென்னையில் கைது!

சென்னையில் போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி இலங்கை செல்ல முயன்ற போது திபெத் இளைஞர் கைது செய்யப்பட்டார். நேற்று (டிசம்பர் 08) அதிகாலை 1:30 மணியளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில்,…

Read more

3 கோடி ரூபாயை புயல் நிவாரண நிதியாக வழங்கிய பிரபல நிறுவனம்!

பிரபலமான ஹூண்டாய் நிறுவனமானது, மிச்சாங் புயல் நிவாரண நிதியாக 3 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. வங்கக்கடலில் உருவான மிச்சாங் புயல் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதியை உலுக்கிச்…

Read more

வெள்ளத்தில் சிக்கிய தந்தையை மீட்க சென்ற மகன் உயிரிழப்பு! சென்னையில் சோக சம்பவம்

சென்னையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய தந்தையை மீட்க சென்ற மகன் நீரில் மூழ்கிய உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிச்சாங் புயலின் தாக்கத்தினால் பெய்த கனமழையால் சென்னை வெள்ளத்தில்…

Read more

மாநகரத்தையே வாழத்தகுதியற்ற நிலமாக மாற்றியிருக்கிறார்கள்! கொந்தளித்த நாம் தமிழர் சீமான்

மிச்சாங் புயலின் தாக்கத்தினால் சென்னை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாம் தமிழர் சீமான் அரசின் நிர்வாகத்தின் மீது கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை மாநகரம் மிச்சாங் புயலால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது.…

Read more

மிச்சாங் புயலின் கோர தாண்டவம்! 5060 கோடி நிவாரண நிதி கேட்ட தமிழக முதல்வர்

மிச்சாங் புயலால் உண்டான சேதங்களுக்காக நிவாரணம் கோரி முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக மிச்சாங் புயலானது வட தமிழகத்தில் மிக அதிக கனமழையை பெய்துவிட்டு…

Read more

சென்னை மழையில் பறிபோன இரு உயிர்கள்!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் செல்போன் பேசியபடி சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னையில் நேற்று முதல் தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சாலைகளின்…

Read more

சென்னை பல்கலையின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கையில் புதிய தொழில்நுட்ப பல்கலை

இந்தியாவின் சென்னையில் உள்ள IIT பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின் கீழ், கண்டி நகரில் ஒரு புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  19 கல்விக் கல்லூரிகளை இணைத்து தேசிய கல்விப் பல்கலைக்கழகத்தை…

Read more