வலுவடையும் தாழமுக்கம்! – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த தாழமுக்கம் வலுவடைந்துள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தாழமுக்கம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் திருகோணமலையில் இருந்து வடகிழக்காக 380 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்தது.…