namthesamnews

வலுவடையும் தாழமுக்கம்! – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த தாழமுக்கம் வலுவடைந்துள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தாழமுக்கம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் திருகோணமலையில் இருந்து வடகிழக்காக 380 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்தது.…

Read more

இறக்குமதி பொருட்களுக்கு வரி அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் சில பொருட்களுக்கு விசேட பண்ட வரி அறியவிடப்படவுள்ளது நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். நேற்று தொடக்கம் இந்த விசேட பண்ட…

Read more

ஊடக அடக்குமுறை – வவுனியாவில் போராட்டம்!!

இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் ஊடக அடக்குமுறைகளிற்கு எதிராகவும், படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டியும்  வவுனியாவில் இன்று காலை போராட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்ட பேரணி வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில்,…

Read more

பணவீக்கமே விலை அதிகரிப்புக்கு காரணம்!!

தற்போது ஏற்பட்டுள்ள பணவீக்கம் வரி அதிகரிப்பு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாக  கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.…

Read more

மக்களை இருளில் தள்ளும் அரசு! – சாணக்கியன் சீற்றம்

கோட்டாபய ராஜபக்ச அரசு 22 இலட்சம் மக்களை 4 மணித்தியாலங்களுக்கு மேலாக மின்வெட்டால் இருளில் வாழ வைத்தது. அதேபோல், தற்போதைய அரசும்  25 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை 24 மணிநேரமும்…

Read more

கணவரை பிரிவதாக அறிவித்த பிரபல இளம் தமிழ் நடிகை!

நடிகை ஷீலா தனது கணவரை பிரிவதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  தமிழில் நம்ம வீட்டு பிள்ளை, திரௌபதி, மண்டேலா, நூடுல்ஸ் போன்ற படங்களில் நடித்தவர் ஷீலா ராஜ்குமார். இவர் நடிப்பு…

Read more

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இரண்டாவது நாளாக இன்று…

Read more

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை…

அடுத்த 24 மணி நேரத்தில் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு  02 டிசம்பர் 2023 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த…

Read more

5ஆம் திகதி கரையை கடக்கும் மிச்சாங் புயல்! கனமழை வாய்ப்பு

மிச்சாங் புயல் கரையை கடப்பதால் இன்றிலிருந்து 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உண்டான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு…

Read more

உக்ரைனுக்கு எதிராக புதிய ஆணையில் கையெழுத்திட்ட புடின்! காரணம் என்ன?

ரஷ்ய துருப்புகள் எண்ணிக்கையை 15 சதவீதம் உயர்த்துவதற்கான ஆணையில் ஜனாதிபதி புடின் கையெழுத்திட்டார். உக்ரைன் – ரஷ்யா மோதல் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளை எட்டியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி புடின் இதனை…

Read more