namthesamnews

அதிகளவில் இன்டர்நெட் பயன்படுத்துவதால் மனநலம் பாதிக்கப்படுமா? வெளியான ஆய்வு முடிவு

நாம் தற்போது இணைய காலத்தில் வாழ்ந்து வருகிறோம். உணவு முதல் மருந்துகள் வரை இணய சேவையினால் வீட்டிற்கே வரும் பழக்கம் நடைமுறையில் இருக்கின்றது. மேலும் இளைஞர்களிடையே சமூக வலைதள மோகமும்…

Read more

தனது நாட்டு பெண்களிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த கிம் ஜாங் உன்! வைரலாகும் வீடியோ

வடகொரியாவின் பெண்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு ஜனாதிபதி கிம் கோரிக்கை வைத்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பியொங்யாங்கில் தேசிய தாய்மார்கள் கூட்டம் நடைபெற்றது. இதில்…

Read more

வேறு சமூக இளைஞரை காதலித்ததால் அக்காவை வெட்டி கொன்ற 19 வயது தம்பி!

தமிழக மாவட்டம் நெல்லையில் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்ததால், 19 வயது இளைஞர் தன் அக்காவையே வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர்…

Read more

மிச்சாங் புயலின் கோர தாண்டவம்! 5060 கோடி நிவாரண நிதி கேட்ட தமிழக முதல்வர்

மிச்சாங் புயலால் உண்டான சேதங்களுக்காக நிவாரணம் கோரி முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக மிச்சாங் புயலானது வட தமிழகத்தில் மிக அதிக கனமழையை பெய்துவிட்டு…

Read more

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு வைத்திய பரிசோதனை!!

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு –  காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான Fasting blood sugar, Random Blood sugar, Screening, மற்றும் BMI உடற் திணிவுச் சுட்டி…

Read more

தொல்லியல் பொருட்கள் மக்கள் பார்வைக்கு..

ஒல்லாந்தர் காலனித்துவக் காலத்தில் இலங்கையிலிருந்து நெதர்லாந்துக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அண்மையில் அவை இலங்கையிடம் மீளக் கையளிக்கப்பட்டன. குறித்த தொல்லியல் பொருட்கள் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம்…

Read more

தமிழர்களை வாழ விடமாட்டார்கள்? – சபையில் சாணக்கியன் கேள்வி

பல வருடங்களாக இலங்கை சர்வதேசத்தில் மிகவும் கவனம் பெற்ற நாடாக காணப்படுகின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்த அவர்,…

Read more

உலக மண் தினத்தை முன்னிட்டு சிரமதானம்!

உலகலாவிய ரீதியில் ஒவ்வொரு  டிசம்பர் 5ம் திகதியும் “உலக மண் தினம்” கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தவகையில், உலக மண் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில்  சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.…

Read more

வேகமாக வளரும் இலங்கை!!

2024ம் ஆண்டில், வேகமாக வளர்ச்சி அடையும் முதல் ஐந்து நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. உலகின் முன்னணி பயணச் செய்தி ஆதாரமான Travel Off Path இன் அறிக்கையில் இந்த…

Read more

வடமாகாண பண்பாட்டுப் பெருவிழா!

வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா இன்றையதினம் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு கிளிநொச்சியில் சிறப்புற நடைபெற்றது. கிளிநொச்சி கூட்டுறவாளர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வு வடக்கு மாகாண கல்வி,…

Read more