மகர ராசியால் அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் ராசிகள்

10 ஆண்டுகளுக்கு பிறகு மகர ராசியில் சூரியன் மற்றும் செவ்வாயின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது.

இதன்மூலம் ஆதித்ய மங்கள யோகம் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் மூன்று ராசிகளுக்கு நிதி நிலையை உயர்த்தப் போகிறது.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களில் வியாபாரிகள் சிறப்பான நிலையை அடைவர்.

இந்த ராசிக்காரர்களின் பண வரவு அதிகரிப்பதுடன், சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதுடன் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

தனுசு

அலுவலகத்தின் பணிபுரிபவர்கள் முன்னேற்றதைக் காண்பார்கள். இவர்களின் ஆசைகள் நிறைவேறும்.

இந்த ராசிக்காரர்களில் சிலர் எதிர்பாராத நிதி நன்மையை பெறுவார்கள்.

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடைவதுடன் நிதி நிலையில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும்.

துலாம்

இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.

பணிபுரிபவர்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை பெறுவர் மற்றும் சிலருக்கு சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும்.

மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவதுடன் போட்டித் தேர்வுகளில் வெற்றியை பெறுவர்.

(பொறுப்பு துறப்பு: இந்த தகவல் அனைத்தும் இணையத்தில் கிடைக்கப்பெற்ற தரவுகள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை என்பதால் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

 

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024