பரவலாக மழையுடனான காலநிலை!!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு மழையுடனான வானிலை நிலவக்கூடும். – என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேலும், வடக்கு, கிழக்கூ மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே கனமழை பெய்யும்.

இதேவேளை வங்கக்கடலில் உருவாகும் தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் 3ம் திகதி வரை மழையுடனான காலநிலை நிலவும்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2 comments

வங்கக்கடலில் உருவாகும் "மிச்சாங் புயல்"! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை - Namthesam Tamil News December 1, 2023 - 7:28 am
[…] கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் திகதி வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. தற்போது வரை பல்வேறு […]
அடுத்த 24 மணி நேரத்தில் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு... - Namthesam Tamil News December 1, 2023 - 2:06 pm
[…] மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளுக்கு […]
Add Comment