வவுனியா மாவட்ட பண்பாட்டு பெருவிழா

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்கள அனுசரணையுடன் வவுனியா மாவட்ட செயலகமும் மாவட்ட கலைஞர்களும் இணைந்து நாடாத்தும் வவுனியா மாவட்ட பண்பாட்டு பெருவிழா -2023 ஆனது வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வெகு கோலாகலமாக இடம்பெற்றது.
மங்கள இசை,நடனம், நாடகம், கவிதை, மண்ணிசை,பாடல் போன்ற கலை நிகழ்வுகள் பலவும் இடம்பெற்றதுடன் கலைஞர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது.
குறித்து நிகழ்வானது வவுனியா மேலதிக மாவட்ட செயலாளர் திரு. T. திரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்றுக்கொண்டிருப்பதுடன் பிரதம விருந்தினராக மாவட்ட செயலாளர் திரு. P. A. சரத்சந்ர அவர்களுடன் சிறப்பு விருந்தினர்கள், கௌரவ விருந்தினர்கள், கலைஞர்கள், மாணவர்கள் ஆசிரியர்கள் என பலரின் பங்கேற்புடன் விமரிசையாக இடம்பெற்றது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

1 comment

வவுனியாவில் பதாகைகளை அகற்றமுற்பட்டவர் போராளி கைது!! - ஊடகவியலாளர் மீதும் பொய் வழக்கு!! - Namthesam Tamil News November 28, 2023 - 9:22 pm
[…] இந்தநிலையில், வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு மிக […]
Add Comment