அத்தியாவசிய சேவைகளாக மேலும் இரு சேவைகள்

இலங்கையில் மேலும் இரண்டு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானியின் மூலம்  குறித்த சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மின்சாரம் மற்றும் பெற்றோலியம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!