அதிவேக பாதையில் சிக்கல்..

இலங்கையில் தெற்கு அதிவேகப் பாதையின் மாத்தறை நோக்கிச் செல்லும் பாதையில் வாகனப் போக்குவரத்து தொடங்கொட மற்றும் கலனிகம இடையே தடைப்பட்டுள்ளது.

வாகன விபத்து காரணமாக இது இடம்பெற்றுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

எனவே இது குறித்து மக்களுக்கு முன்னரிவித்தல் நேற்றைய தினம் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!