எலியை பழிவாங்கிய மாணவி! திடுக்கிடும் அதிர்ச்சி சம்பவம்..

சீனாவில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் எலியை பலிவாங்கியுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

குறித்த மாணவியின் விரலை எலி ஒன்று கடித்துள்ளது.

இந்தநிலையில் தனது விரலை கடித்த எலியை பலிவாங்கும் நோக்கில் குறித்த மாணவி அந்த எலியை திருப்பிக் கடித்துள்ளார்.

இதன் காரணமாக குறித்த எலி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி தற்போது நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!