திருட்டில் ஈடுபட்ட நபர்களை தீண்டிய பாம்பு..

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட முற்பட்டவரை பாம்பு தீண்டிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த திருட்டு சம்பவமானது CCTV கமராவில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் பிரதான இணைப்பு பெட்டியின் மூடியை திறந்து இணைப்பை நிறுத்த முற்பட்ட போது இந்த பாம்பு தீண்டியுள்ளது.

இதனையடுத்து திருட்டை கைவிட்டு விட்டுவிட்டு பாம்பு தீண்டிய குறித்த நபரை அவருடன் வந்த ஏனைய திருட்டு குழுவினர் தூக்கிகொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

இது குறித்து முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!