சோமாலிய கடற்கரையில் கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்ட கப்பல்

கடற்கொள்ளையர்களால் சோமாலியா கடற்பகுதியில் கடத்தப்பட்ட வணிகக் கப்பலில் இருந்து மாலுமிகள் குழுவை இந்திய கடற்படையின் கமாண்டோக்கள் காப்பாற்றியுள்ளனர்.

இந்நிலையில் சோமாலியாவின் துறைமுக நகரமான அய்லில் ஆயுதமேந்திய குழுவினால் லிலா நோபோக் என்ற கப்பல் கடத்தப்பட்டதாக பிரிட்டிஷ் கடல்சார் ஏஜென்சிக்கு ஒரு துயரச் செய்தி அனுப்பப்பட்டது.

அதன்படி, இந்திய கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில், லைபீரிய கொடியுடன் பயணித்த இந்த கப்பல் காப்பாற்றப்பட்டது. 21 பேர் கொண்ட கப்பலில் 15 இந்தியர்கள் உள்ளனர்..

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!