முதலையின் அட்டகாசம்

மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியில் முதலையின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

நேற்றிரவு 7:30 மணியளவில் சிகரம் கிராமத்தினுள் உட்புகுந்த நாலரை அடி நீளமான முதளை ஒன்றினை கண்ட கிராம வாசிகள் பதற்றமடைந்துள்ளனர்.

காத்தான்குடி பொலீஸ் மற்றும் வனஜீவராசிகள் திணைக்ளத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பின்னர் காத்தான்குடி பொலிசாரின் மேற்பார்வையில் வனசீவராசிகள் திணைக்கள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பாதுகாப்பாக முதளையை கொண்டு சென்றுள்ளனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!