கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்!

தாதியர், துணை மருத்துவம் உள்ளிட்ட சுகாதார சேவையில் உள்ள 72 தொழிற்சங்கங்கள் நேற்று 24 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈட்டுபட்டுள்ளனர்.

தாதியர், துணை மருத்துவம்  உள்ளிட்ட சுகாதார சேவையில் உள்ள 72 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று (12) கொழும்பில் செய்தியாளர் மாநாட்டை நடத்திய போது அறிவித்தனர்.

இதேவேளை, அகில இலங்கை தாதியர் சங்கம் நேற்று சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!