75 வயதான சங்கீத ஆசிரியர் வன்புணர்வு

கொழும்பில் சங்கீத ஆசிரியையை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தி கொலை செய்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கொழும்பு – ஹட்ட விஜயராம மாவத்தையில் 75 வயதான சங்கீத ஆசிரியர் ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார்.

தொலைபேசி, மடிக்கணினி, இரண்டு எரிவாயு உருளைகள் திருட்டு . இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு குற்றப்பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் திருடிச் சென்ற கையடக்கத் தொலைபேசி, மடிக்கணினி, இரண்டு எரிவாயு உருளைகள் என்பவற்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!