குரு பெயர்ச்சியால் இந்த மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது

ஏப்ரல் மாதத்தில் குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். இதன்மூலம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷடம் அடிக்கப் போகிறது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல வேண்டுமென்ற ஆசை இருந்தால், குரு பெயர்ச்சியால் அது நிறைவேறும். இவர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும், தந்தையின் ஆதரவு கிடைக்கும்.

கடகம்

குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. இவர்களுக்கு தொழிலில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். இவர்களுக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். பெயர்ச்சியால் நிதி நிலையில் உயர்வு ஏற்படும். பங்குச் சந்தை மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். சிலருக்கு வருமானத்திற்கான புதிய ஆதாரங்கள் திறக்கப்படும். அத்துடன் பணவரவு தாராளமாக இருக்கும். இவர்கள் புதிய வேலையைத் தொடங்கினால் அதில் நல்ல லாபம் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை ஆகும். எனவேஇ நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024