50 முறை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10 வயது சிறுமி ஒருவர் யாத்திரை சென்று சாதனை படைத்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல, மகர விளக்குப் பூசைகள் மிகவும் புகழ்பெற்றவை.
குறித்த நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக இவ்வாண்டு வழக்கத்தைவிட அதிகமான குழந்தைகளைப் பக்தர்கள் அழைத்துச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது 50ஆவது முறை சென்றுள்ளதன் மூலம் சிறுவயதில் சபரிமலைக்கு அதிகத் தடவைகள் பயணம் மேற்கொண்டுள்ளவராக பிரபல்யமாகியுள்ளார்.