பகிரப்படுமா பிக்பாஸ் பணப்பெட்டி

பிக்பாஸ் வீட்டில் பெட்டியில் இருக்கும் பணத்தை பங்கு போட பிளான் போட்ட பிக்பாஸ் போட்டியாளரின் திட்டம் சமூகவலைத்தளங்களில் கசிந்துள்ளது.

பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 96 வது நாளை நெருங்கி விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த சீசனில் கூல் சுரேஷ்,பூர்ணிமா, ரவீனா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன்,விக்ரம், மாயா , விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா, மணிசந்திரா, வினுஷா, யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் ஆகிய உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதுவரையில் இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

இந்த நிலையில், நேற்றைய தினம் பணப்பெட்டியுடன் பூர்ணிமா வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் மாறாக மாயா தான் பூர்ணிமாவை பணத்தை எடுக்க கூறியதாகவும், வெளியில் வந்தவுடன் பணத்தை இரண்டாக பங்கு போட்டு கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இவர் இப்படி கூறிய பின்னர் தான் பிக்பாஸ் பூர்ணிமா பணப்பெட்டியை எடுத்து கொண்டு வெளியேறியதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளமை ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

தாய்லாந்தில் நடந்து முடிந்த வரலட்சுமி சரத்குமார் திருமணம்!