yazhpanam

மரக்கிளை முறிந்ததில் ஒருவர் பலி!..

யாழ்ப்பாணம்  நெடுந்தீவில் மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்து மனைவிக்கு முன்னால் தூக்கில் தொங்குவது போல் நடித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.26 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே நேற்று உயிரிழந்துள்ளார். நெடுந்தீவைச் …

Read more

எமக்கு நீதியே வேண்டும்… உங்கள் நிதி தேவையில்லை..! – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கொந்தளிப்பு

அடுத்த ஆண்டுக்கான பாதீட்டில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள இழப்பீட்டு நிதியை தாம் ஏற்கப் போவதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் யாழ்ப்பாணம் மாவட்ட உறவினர்களின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த…

Read more

சீரற்ற காலநிலை – யாழ் மக்களுக்கு எச்சரிக்கை!

சீரற்ற காலநிலை தொடர்வதால் மிக அவதானமாக இருக்குமாறு பொது மக்களிடம் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கோரியுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 94 குடும்பங்களை சேர்ந்த…

Read more

யாழில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று (13) இரவு பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டது. இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட முரண்பாடே குறித்த தாக்குதல்…

Read more

யாழ். சிறையிலுள்ள இந்திய மீனவர்களுக்கு பொதிகள்

தீபாவளியை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களுக்கு இனிப்புகள், புதிய ஆடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி, அவர்களை யாழிற்கான இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் சந்தித்து நலம்…

Read more

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பயணிகள் விமானம் திருப்பி அனுப்பப்பட்டது

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பயணிகள் விமானம், மோசமான காலநிலையால் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்குத் திரும்பியது. நேற்றுக் காலை சென்னை சர்வதேச…

Read more

யாழ். நகர் பகுதிகளில் தேங்கி நிற்கும் வெள்ளம்! – சிரமத்தில் மக்கள்

யாழ் நகரில் கஸ்தூரியார் வீதியும் ஸ்ரான்லி வீதியும் பகுதியில் வழிந்தோட முடியாது வெள்ளம் தேங்கி நிற்பதாக அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் குற்றச்சாட்டுகின்றனர். யாழ் மாநகர சபைக்கு அறிவித்தும் இதுவரை…

Read more

முள்ளிவாய்க்கால் தூபியுடன் என்னை தொடர்புபடுத்தி விசமப் பிரச்சாரம்! – பேராசிரியர் வேல்நம்பி தெரிவிப்பு

முகநூல் ஊடாக நபர் ஒருவர் விசாரணைகள் இருந்து தப்புவதற்காகவும் தனக்கான ஆதரவை திரட்டி கொள்வதற்காகவும் யாழ் பல்கலைக்கழகம் முள்ளிவாய்க்கால் தூபி தொடர்பில் சமூக ஊடங்களில் விசமப் பிரச்சாரம் மேற்கொள்வதாக யாழ்…

Read more

சீருக்கு வருகிறது பேருந்து சேவை!

நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பமான பேருந்து சேவையான காரைநகர் முதல்  மூளாய் டச்சுவீதி ஊடாக சித்தன்கேணி – யாழ்ப்பாணம் வரையான 785/1 சேவையானது  இன்று 14.11.23 முதல்…

Read more

வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்கள் – ஜனாதிபதி முன்மொழிவு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முரண்பாடுகள் முடிவுக்கு வந்து இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத இடங்கள் உள்ளன. அவற்றில் மக்களை மீள குடியேற்ற இதற்காக 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி…

Read more