yazhpanam

வட்டுக்கோட்டை பகுதியில் பலத்த பாதுகாப்பு ! – இளைஞனின் உடல் வீட்டுக்கு

பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வட்டுக்கோட்டை இளைஞனின் பூத உடல் இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி  யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார். குறித்த இளைஞன்…

Read more

பொலிஸாரின் அராஜகம் கட்டுக்கடங்காது தொடர்கின்றது: சட்டத்தரணி சுகாஷ்

பொலிஸாரின் அராஜகம் கட்டுக்கடங்காது தொடர்கின்றது என சட்டத்தரணி சுகாஷ்  தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழந்த நிலையில், வட்டுக்கோட்டை பொலிஸாரின் சட்ட…

Read more

பொலிஸ் சித்திரவதையாலேயே இளைஞன் மரணம்! – மருத்துவ அறிக்கையில் உறுதி

மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து மரணமடைந்த சித்தங்கேணியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது -25) என்ற இளைஞன் பொலிஸ் சித்திரவதையாலேயே சிறுநீரகம் செயலிழந்து மரணம் இடம்…

Read more

யாழ். சிறை இளைஞன் மரணம் – வைரலாகும் இளைஞனின் வாக்குமூலம்!!

யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சித்தன்கேணி பகுதியைச் சேர்ந்த  நாகராசா அலெக்ஸ் (வயது 26) எனும் இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின்…

Read more

யாழ்.சிறையில் விளக்கமறியல் கைதி உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை-  சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 26 வயதான நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞர உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சிகிச்சைக்காக…

Read more

யாழில் முதியவர் அடித்துக்கொலை!

யாழ்ப்பாணம், தெற்கு உரும்பிராய பகுதியில் நேற்று (18) இரவு முதியவர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த தெற்கு உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் பிறேமராசன் என்ற…

Read more

யாழ்ப்பாணம் – தொண்டமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் சூரசம்ஹாரம்…

நேற்றைய தினம் வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் –  தொண்டமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் சூரசம்ஹாரம் மிக சிறப்பாக நடைபெற்றது. முருகப் பெருமானுக்கான கந்தசஷ்டி விரதம் கடந்த 14ம்…

Read more

இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில்  இரண்டு படகுகளில் மீன் பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் நேற்று மதியம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காகேசந்துறை  துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர், இந்திய  மத்திய…

Read more

யாழில் நடைபெற்ற சிவில் சமூக குழு கலந்துரையாடல்…

வடக்கு கிழக்கு சிவில் சமூகக் குழு  ஏற்பாடு செய்திருந்த அரசியல் கலந்துரையாடல் நேற்றையதினம்  யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. தந்தை செல்வா கலையரங்கில் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை நெறிப்படுத்திய இக்கலந்துரையாடலில் அரசியல் ஆய்வாளர்களான…

Read more

இந்திய மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்பரப்பில் கைது!

யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை   கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் இன்று பிற்பகல் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் தமிழ்நாட்டின் பாம்பன் பகுதியில் இருந்து இரண்டு…

Read more