yazhpanam

மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இரண்டு பிள்ளைகளின் தாய்- பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை

மரண தண்டனையை ஏதிர்நோக்கியுள்ள இரண்டு பிள்ளைகளின் தாயான சத்தியலீலா எனும் பெண்ணை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கு  நடவடிக்கை எடுத்து உதவுமாறு குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.…

Read more

பாதுகாப்பில் யாழ். நீதிமன்றம்…

யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் வழமைக்கு மாறாக அதிகளவு பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். அண்மையில் பொலிஸாரின் சித்திரவதையால் உயிரிழந்த வட்டுக்கோட்டை இளைஞன் நாகராசா அலெக்ஸின் விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிமன்றில் இன்றைய…

Read more

பொலிஸாரின் வண்டிக்கு தீ – யாழில் சம்பவம்

மருதங்கேணி பகுதியில் விசாரணைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தரின் மோட்டார் வண்டிக்கு தீ வைக்க முற்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மருதங்கேணி – நித்தியவெட்டை பகுதிக்கு விசாரணை ஒன்றுக்காக தனது மோட்டார் வண்டியில்…

Read more

வீடுகளுக்குள் புகுந்து வீடியோக்கள் பதிவு! – சந்தேக நபர் கைது

இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து குளியல் அறையில் வீடியோக்களை எடுத்து மிரட்டும் மர்ம நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் யாழ்ப்பானம் இந்து கல்லூரி அருகிலுள்ள நீராவியடி பகுதியில் இடம்பெற்றது.…

Read more

‘கார்த்திகை வாசம்’ மலர்க் கண்காட்சி யாழில் ஆரம்பம்…

 ‘கார்த்திகை வாசம்’ மலர்க் கண்காட்சி நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்றையதினம் ஆரம்பமானது. வருடந்தோறும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் வட மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு ‘கார்த்திகை வாசம்’ என்ற…

Read more

வட்டுக்கோட்டை விவகாரம் – சாட்சியங்களை திரட்டும் நடவடிக்கையை ஆரம்பித்த ஆணைக்குழு…

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தினால் வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் தொடர்பில்  சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம்…

Read more

பொலிஸாரின் சித்திரவதையால் சாவடைந்த இளைஞனின் இறப்புக்கு நீதி தேவை – சிறீதரன் எம்.பி.

வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கடந்த 2023.11.08 ஆம் திகதி சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு, யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, கலைவாணி வீதி, சித்தன்கேணி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு.நாகராசா அலெக்ஸ் என்னும் 26 வயது…

Read more

யாழ்ப்பாணத்தில் நில ஒற்றுமை தொடர்பான கலந்துரையாடல்

நில ஒற்றுமை தொடர்பான கலந்துரையாடல் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில்  யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வில், மனித உரிமை ஆணைக்குழுவின் வடபிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ், பேராசிரியர் சரோஜா சிவசந்திரன்…

Read more

வட்டுக்கோட்டை இளைஞன் உயிரிழப்பு! – இரண்டாவது சந்தேக நபர் விடுதலை

அண்மையில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாகிய நிலையில்,…

Read more

மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்…

கார்த்திகை 27ம் திகதி தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் நாள் கொண்டாடபபடவுள்ள நிலையில், மாவீரர் வாரம் இன்று செவ்வாய்கிழமை  ஆரம்பமாகியுள்ளது. இந் நிலையில், மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல்…

Read more