மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இரண்டு பிள்ளைகளின் தாய்- பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை
மரண தண்டனையை ஏதிர்நோக்கியுள்ள இரண்டு பிள்ளைகளின் தாயான சத்தியலீலா எனும் பெண்ணை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுத்து உதவுமாறு குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.…