yazhpanam

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்கள்  விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இந்த திருத்தம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி,  ஒக்டேன் – 92 ரக பெட்ரோல் விலை…

Read more

யாழ் மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் – பருத்தித்துறை முதலிடம்

யாழ்ப்பாண மாவட்ட  அரச  அதிபர் வெற்றிக் கிண்ண விளையாட்டுப்போட்டி  நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. நிகழ்வானது மாவட்டச் செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளரும், நலன்புரி சங்கத் தலைவருமான சுரேந்திரநாதன் தலைமையில் வேலணை…

Read more

சாதனைப் பெண் அகிலத்திருநாயகி யாழில் கௌரவிப்பு

அண்மையில் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் முல்லைத்தீவு முள்ளியவளையைச் சேர்ந்த 72 வயதுடைய திருமதி. அகிலத்திருநாயகி பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார். குறித்த போட்டியில்…

Read more

மாவீரர் நினைவேந்தல்!! – சிறார்களையும் விட்டுவைக்காத அரசு

கடந்த 27ம் திகதி தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மிக உணர்வெழுச்சியுடன் தமிழ் மக்களால் இடம்பெற்றன. பல்வேறுபட்ட அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகளைத் தாண்டி மக்கள் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு…

Read more

சாவகச்சேரியில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இளைஞனே குறித்த அலுவகத்தில் மின்சாரம் தாக்கிய நிலையில் இன்று…

Read more

மாவீரர் நாள் நினைவேந்தல் – யாழ் நீதிமன்று அனுமதி

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றுவரும் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்ய கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால் யாழ்ப்பாண நீதவான்…

Read more

யாழ். பல்கலையில் தீபத் திருநாள்

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நேற்றுமாலை மாணவர்களால் கார்த்திகை தீபத் திருநாள் அனுஸ்டிக்கப்பட்டது. பல்கலை மாணவர்களால் பல்கலைக்கழக வளாகத்தை சூழ தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டதுடன் பரமேஸ்வரா சிவன் ஆலயம் முன்றலிலும் தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டன.

Read more

மாவீரர் நாள் நினைவேந்தல் – நீதிமன்றில் மனுத் தாக்கல்

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றுவரும் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்ய கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால்  யாழ்ப்பாண நீதவான்…

Read more

யாழ். பல்கலை விரிவுரையாளர்களுக்கு பதவி உயர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள்  மூன்று பேர்  பேராசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இதன்படி விஞ்ஞான பீடத்தின் தாவரவியல் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஈ.சி. ஜெயசீலன், கணிதவியலும்,…

Read more

வட்டுக்கோட்டை சம்பவம் – ‘மனித உயிர் போக்கலே’ – நீதிமன்று அதிரடி தீர்ப்பு

அண்மையில் பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம் மனித உயிர் போக்கலே’ என யாழ் நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதேவேளை குறித்த  சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரை உடன்…

Read more