yazhpanam

யாழ். பல்கலை மாணவி உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர், நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், குணரத்தினம் சுபீனா (25 வயது) என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீட இறுதியாண்டு மாணவியான குறித்த…

Read more

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் கலந்துரையாடல்..

ஒன்றுபட்டுக் குரலுயர்த்தி உறவுகளை சிறை மீட்போம்’ என்ற தொனிப்பொருளில் தமிழ் அரசியல் கைதிகளின், விடுதலை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இன்றையதினம் காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம், தந்தை செல்வா…

Read more

தீடீர் சோதனையில் 4 வாள்களுடன் ஒருவர் கைது..

யாழ். நெல்லியடி பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 4 வாள்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நெல்லியடி மாலுசந்தி பகுதியில்…

Read more

மோட்டார் சைக்கிளுடன் புகையிரதம் மோதியதில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..

மோட்டார் சைக்கிளுடன் புகையிரதம் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று பிற்பகல் 5 மணியளவில் கிளிநொச்சி – ஆனந்தபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.…

Read more

சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கன மழை..

கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சை பெற வருவோரின்…

Read more

யாழில் திடீர் சோதனை! 70 பேர் கைது..

யாழில் கடந்த 3 தினங்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த நபர்களின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும்…

Read more

உலகவங்கியின் பழுதடைந்த உருளைக்கிழங்கு விதைகள்!!

யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட இருந்த உருளைக்கிழங்கு விதைகள் பழுதடைந்துள்ள நிலையில்,  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கலந்துரையாட விசேட கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின்…

Read more

ஜனாதிபதி பற்றி விமர்சித்த சுமந்திரன்..

வாகனத்தில் வலது பக்கம் சிக்கலைபோட்டுவிட்டு இடது பக்கம் வாகனத்தை செலுத்தும் ரணில் விக்கிரம சிங்க தேர்தல் நடாத்தப்போகின்றேன் என கூறும் போது சற்று சந்தேகம் வருகின்றதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற…

Read more

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 14 தமிழக மீனவர்கள் கைது..

சட்டவிரோதமாக எல்லைத்தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையால் நேற்று இந்த கைது நடவடிக்கை…

Read more

வைத்தியசாலையை நாடுங்கள்! – யாழ். மக்களுக்கு எச்சரிக்கை..

நோய் அறிகுறிகள் காணப்படின் உடன் வைத்தியசாலையை நாடுமாறு யாழ்ப்பாண மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற…

Read more