yazhpanam

சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம்: 5 பேருக்கு தடை

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்தும் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள 5 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் சார்பாக இன்று(பிப்.4), இன்று…

Read more

தாயகத்தில் இரகசிய கையகப்படுத்தப்படும் காணிகள்

யாழ். வலிகாமம் வடக்கில் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரைச் சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுவது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் யாழ். சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும்…

Read more

யாழில் தீவிரவாதிகளா! பதற்றமடைந்த மக்கள்

யாழில் வியாபார நோக்கத்தில் வந்த இரு பாகிஸ்தான் இளைஞர்களை பொதுமக்கள் தீவிரவாதி என சந்தேகப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரஜையொருவர் பொதுமக்களால் சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்பதைக்கப்பட்ட…

Read more

யாழில் போராட்டம்!

யாழில் ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ். மத்திய பேருந்து நிலையத்தின்…

Read more

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

சட்டவிரோதமாக தாயகத்தில் குடியேரிய விகாரையில் முன்னெடுக்கப்படும் வழிப்படுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

Read more

விண்ணை தொட்ட முருங்கைக்காயின் விலை

யாழ்ப்பாண வாரச்சந்தையில் ஒரு கிலோ கிராம் முருங்கைக்காயின் சில்லறை விலை 3,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. இந்த நாட்களில் முருங்கை அறுவடை கிடைக்காததாலும், ஏனைய வகை மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாலும்,…

Read more

யாழில் சம்பவம்! உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு

யாழில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து ஆணொருவரின் சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் வீட்டில் வசித்து வந்தநிலையில் குறித்த…

Read more

சரமாரியாக தாக்கப்பட்ட பேருந்து சாரதி

யாழ். வடமராட்சி பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் வைத்து தனியார் பேருந்து சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அடையாளம்…

Read more

வித்தியா கொலை வழக்கில் மற்றுமொரு திருப்பம்

கடந்த 2015 ஆம் ஆண்டு யாழ். புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகளை…

Read more

யாழ் வடமராட்சியில் மற்றுமொரு மர்மப்பொருள் மிதப்பு

யாழ். வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் புத்த பெருமான் அமர்ந்திருக்கும் அலங்கரிக்கப்பட்ட ரதம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. நேற்றைய தினமே இந்த புத்த பெருமான் அமர்ந்திருக்கும் மிதப்பு ரதம் கரை…

Read more