சொன்னதை செய்த அவுஸ்திரேலிய கேப்டன்! மனம் திறந்த ரோஹித் சர்மா
இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரினை அவுஸ்திரேலியா அணி வென்றது. நேற்று நடந்த இப்போட்டியில், அவுஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய இந்திய அணி…