World

பிரித்தானியாவில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஈழத்தமிழ் பெண்!

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, பிரித்தானியாவில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.…

Read more

Project Nimbus க்கு எதிராக போராட்டத்தில் ஊழியர்கள்! கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

இஸ்ரேலுடனான கூகுளின் 1.2 பில்லியன் டொலர் மதிப்பீட்டில் புராஜெக்ட் நிம்பஸ் (Project Nimbus) என்கிற ஒப்பந்தத்திற்கு எதிராக கூகுள் ஊழியர்கள் சுமார் 28 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…

Read more

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானின் மேற்கே கியூஷு மற்றும் ஷிகோகு தீவுகளை பிரிக்க கூடிய பகுதியில் நேற்றிரவு (17) 11.14 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில்…

Read more

நிலவை சுற்றி வரும் மர்ம பொருள்! நாசா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்!

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, நிலவை சுற்றி வரும் மர்ம பொருளொன்றின் படங்களை வெளியிட்டுள்ளது. நாசாவின் லூனார் ரீகனைசன்ஸ் ஆர்பிட்டர் (எல்.ஆ.ர்ஓ) மூலம் இதன் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அடையாளம்…

Read more

கூகுளில் நீக்கப்படவுள்ள பில்லியன் கணக்கான தரவுகள்!

இணையவாசிகள் மறைநிலை சேவை(incognito) வழியில் தனிப்பட்ட முறையில் இணையதளத்தை பயன்படுத்துபவர்களை மறைமுகமாக கண்காணிக்கும் வழக்கு ஒன்றை தீர்க்கும் வகையில் பில்லியன் கணக்கான தரவு பதிவுகளை அழிப்பதற்கு கூகுள் இணங்கியுள்ளது. அமெரிக்காவின்…

Read more

தொடர்ந்து சரியும் பிறப்பு விகிதம்!

ஐரோப்பிய நாடான இத்தாலியில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதுதொடர்பாக அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி கடந்த…

Read more

இணைய அடிமை முகாமில் இருந்து மீட்கப்பட்ட எட்டு இலங்கையர்கள்!

மியன்மாரில் உள்ள இணைய அடிமை முகாமில் இருந்து மீட்கப்பட்ட எட்டு இலங்கையர்கள் தாய்லாந்து ஊடாக நாடு திரும்புவதற்கு தயார் நிலையில் உள்ளதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.…

Read more

நேபாள நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 150ஐ கடந்தது

நேபாளத்தின் வடமேற்கு மாவட்டம் ஜாஜர்கோட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 157 பேர் பலியாகியுள்ளனர். மேலும் தற்போது மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு,உயிர்…

Read more

“இது ஒரு படுகொலை” – இஸ்ரேலிய கிராமத்தில் ஹமாஸ் அட்டூழியங்கள்?

டெல் அவிவ்: ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலிய கிராமம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொடூரமாகக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது தாக்குதல்…

Read more

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தீவிரமடைகிறது: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது; காஸா இருளில் மூழ்கியது!

காஸா: ஹமாஸ் தாக்குதலில் 169 வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை ஏற்றிச் சென்ற முதல் விமானம் தெற்கு இஸ்ரேலில் தரையிறங்கியதாக இஸ்ரேல்…

Read more