World News

இராணுவ தளம் மீது தாலிபான் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 23 பேர் பலி!

பாகிஸ்தானில் உள்ள இராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தில் உள்ள டிரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள இராணுவ…

Read more

இத்தாலியில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்..அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

இத்தாலியில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, இத்தாலியின் Bologna நகரில் இருந்து Rimini ko நோக்கி ரயில் ஒன்று…

Read more

விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்! 5 பேர் பலி

வெனிசுலா மற்றும் கயானா எல்லை அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியான சம்பவம் இரு நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலா மற்றும் கயானா எல்லையின் அருகே நேற்று…

Read more

தனது நாட்டு பெண்களிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த கிம் ஜாங் உன்! வைரலாகும் வீடியோ

வடகொரியாவின் பெண்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு ஜனாதிபதி கிம் கோரிக்கை வைத்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பியொங்யாங்கில் தேசிய தாய்மார்கள் கூட்டம் நடைபெற்றது. இதில்…

Read more

பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்ததில் 16 பேர் பலி! 8 பேர் கவலைக்கிடம்..

பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் பேருந்து பிரேக்குகள் செயலிழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் 16 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Iloilo மாகாணத்திலிருந்து ஒரு பயணிகள் பேருந்தானது, நேற்று மதியம் Culasi…

Read more

வழிபாட்டிற்காக கூடிய மக்கள் மீது டிரோன் தாக்குதல்! 85 பேர் மரணம்..தவறுதலாக நடந்துவிட்டதாக கூறிய ராணுவம்

நைஜீரியாவில் மத வழிபாட்டிற்காக கூடியிருந்த மக்கள் மீது தவறுதலாக நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் 85 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் கடுனா (Kaduna) மாநிலத்தின் இகாபியில் மத…

Read more

சோதனையிட வீட்டினுள் நுழைந்த காவலர்கள்..திடீரென சுட்ட மர்ம நபர்.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்காவில் சோதனைக்காக காவலர்கள் சென்றபோது வீடு ஒன்று வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள ஆர்லிங்டனில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாக…

Read more

உக்ரைனுக்கு எதிராக புதிய ஆணையில் கையெழுத்திட்ட புடின்! காரணம் என்ன?

ரஷ்ய துருப்புகள் எண்ணிக்கையை 15 சதவீதம் உயர்த்துவதற்கான ஆணையில் ஜனாதிபதி புடின் கையெழுத்திட்டார். உக்ரைன் – ரஷ்யா மோதல் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளை எட்டியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி புடின் இதனை…

Read more

உலகின் மிக வயதான விலங்கு இதுதான்! 191வயதில் கின்னஸ் சாதனை

தென் அட்லாண்டிக் பெருங்கடலின் தொலைதூர தீவான செயின்ட் ஹெலனா தீவில் பராமரிக்கப்பட்டு வரும் ஒரு ஆமை, உலகின் மிக வயதான ஆமை என்ற சிறப்பை பெற்றுள்ளது. ஜோனாதன் என்ற ஆமை…

Read more

நாளைக்குள் அரசியல் கட்சிகள் இதை செய்தே ஆக வேண்டும்! தேர்தல் ஆணையம் கறார்

தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்ற விபரங்களை நாளை மாலை 5 மணிக்குள் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வாங்குவதை தடை…

Read more