World News

83 உயிர்களை பலி வாங்கிய பனிப்புயல்!

அமெரிக்கா வீசும் கடும் பனிப்புயலில் 83 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் குளிர்கால வானிலையால் பனிப்புயல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் இல்லினாய்ஸ், பென்சில்வேனியா, மிசிசிப்பி, வாஷிங்டன், கென்டகி,…

Read more

தீப்பிடித்து எரிந்தபடியே பறந்த அமெரிக்க சரக்கு விமானம்!

அமெரிக்க சரக்கு விமானம் ஒன்று நடுவானில் தீப்பற்றியபடி பறந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. Atlas Air Boeing நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று, சான் ஜுவான் நகருக்கு…

Read more

பிரித்தானிய வீதி ஒன்றில் கிடந்த புதிதாக பிறந்த பெண் சிசு

பிரித்தானியாவின் லண்டன் நகர வீதியில், பெண் குழந்தை ஒன்று ஷாப்பிங் பை ஒன்றில் வைக்கப்பட்டு தனித்து விடப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. துண்டினால் சுற்றப்பட்டு ஷாப்பிங் பையில் வைக்கப்பட்டிருந்தது…

Read more

திடீரென நடுவானில் வெடித்த விமானம் கதவு

திடீரென்று அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றின் கதவு நடுவானில் வெடித்த சம்பவத்தை அடுத்து மொத்தமாக 170 விமானங்களுக்கு பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் சனிக்கிழமை…

Read more

மியன்மாரில் பயங்கரவாத அமைப்பால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் குறித்து கோரிக்கை!

மியன்மாரில் பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கையர்களை விடுவிப்பதில் தலையிடுமாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். மியன்மாரின் துணை பிரதமர் மற்றும் வெளிவிவகார…

Read more

ஈரானில் படையெடுத்த பயங்கரவாத கும்பல்!

ஈரானின் கெர்மானில் உள்ள சாஹேப் அல்-ஜமான் மசூதிக்கு அருகில் நடத்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. இந்நிலையில் இந்த தாக்குதலில் 103 பேர் உயிரிழந்துள்ளனர்.…

Read more

அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக 48 ஆண்டுகள் சிறை அனுபவித்த நபர்!

அமெரிக்காவில் கொலை குற்றத்தில் ஈடுபட்டதாக 22 வயதில் கைது செய்யப்பட்ட நபர், தன் 71 வயதில் நிரபராதி என விடுவிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்க நீதிமன்ற வரலாற்றிலேயே குற்றச்செயலில் இருந்து…

Read more

இளம் பெண்ணின் வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தைவானில் 20 வயது இளம்பெண்ணின் சிறுநீரகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட கற்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். தைவானை சேர்ந்தவர் சியோயு. இவர் தீவிரமான காய்ச்சல் மற்றும் கடுமையான முதுகுவலி காரணமாக, கடந்த…

Read more

புலம்பெயர்ந்தவர்கள் படகு மூழ்கியதில் 60 பேர் பலி!

லிபியாவின் கடலோரப் பகுதியில் புலம்பெயர்ந்தவர்கள் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 60 பேர் நீரில் மூழ்கி பலியானதாக சர்வதேச குடியேற்ற அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று சுமார் 86 பேருடன் படகு ஒன்று…

Read more

சீனாவை அச்சுறுத்தும் பனிப்புயல்! பள்ளிகள் மூடல்..மக்களை எச்சரித்த அரசு

சீனாவின் தலைநகரில் பெய்து வரும் கடுமையான பனிப்பொழிவால் அங்குள்ள பள்ளி மற்றும் சுற்றுலா தலங்களை சீன அரசு மூடியுள்ளது. சீனாவின் வடக்கு பகுதிகள் கடுமையான பனிப்பொழிவை பெறக்கூடும் என்பதால், பனிப்பொழிவுக்கான…

Read more