புடின் ஒரு அரக்கன்! கனடா பிரதமர் கோபம்
ரஷ்ய அதிபர் புடினை அரக்கன் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி மரணம்தான்,தற்போது உலகின் பல்வேறு நாட்டு தலைவர்களை…
ரஷ்ய அதிபர் புடினை அரக்கன் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி மரணம்தான்,தற்போது உலகின் பல்வேறு நாட்டு தலைவர்களை…
அமெரிக்காவில் பிஸ்கட் சாப்பிட்டதால் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இங்கிலாந்தின் கிழக்கு Lancashire பகுதியைச் சேர்ந்த இளம்பெண் Orla Baxendale (25). பாலே நடனக் கலைஞரான இவர்,…
பிரித்தானியாவின் லண்டன் நகர வீதியில், பெண் குழந்தை ஒன்று ஷாப்பிங் பை ஒன்றில் வைக்கப்பட்டு தனித்து விடப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. துண்டினால் சுற்றப்பட்டு ஷாப்பிங் பையில் வைக்கப்பட்டிருந்தது…
மியன்மாரில் பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கையர்களை விடுவிப்பதில் தலையிடுமாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். மியன்மாரின் துணை பிரதமர் மற்றும் வெளிவிவகார…
ஈரானின் கெர்மானில் உள்ள சாஹேப் அல்-ஜமான் மசூதிக்கு அருகில் நடத்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. இந்நிலையில் இந்த தாக்குதலில் 103 பேர் உயிரிழந்துள்ளனர்.…
அமெரிக்காவில் கொலை குற்றத்தில் ஈடுபட்டதாக 22 வயதில் கைது செய்யப்பட்ட நபர், தன் 71 வயதில் நிரபராதி என விடுவிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்க நீதிமன்ற வரலாற்றிலேயே குற்றச்செயலில் இருந்து…
தைவானில் 20 வயது இளம்பெண்ணின் சிறுநீரகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட கற்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். தைவானை சேர்ந்தவர் சியோயு. இவர் தீவிரமான காய்ச்சல் மற்றும் கடுமையான முதுகுவலி காரணமாக, கடந்த…
லிபியாவின் கடலோரப் பகுதியில் புலம்பெயர்ந்தவர்கள் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 60 பேர் நீரில் மூழ்கி பலியானதாக சர்வதேச குடியேற்ற அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று சுமார் 86 பேருடன் படகு ஒன்று…
சீனாவின் தலைநகரில் பெய்து வரும் கடுமையான பனிப்பொழிவால் அங்குள்ள பள்ளி மற்றும் சுற்றுலா தலங்களை சீன அரசு மூடியுள்ளது. சீனாவின் வடக்கு பகுதிகள் கடுமையான பனிப்பொழிவை பெறக்கூடும் என்பதால், பனிப்பொழிவுக்கான…
பாகிஸ்தானில் உள்ள இராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தில் உள்ள டிரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள இராணுவ…