நாளை அதிகமா இருக்கும்! இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டில் நாளை கடுமையான வெப்பநிலை நிலவும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாக வெப்பமான காலநிலை நீடித்து வருகிறது. இதனால், மக்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க அடிக்கடி…