vairamuthu

மூடப்படும் திரையரங்கினால் வைரமுத்து வேதனை

சென்னையில் உதயம் திரையரங்கம் மூடப்படுவதால் தனது இதயம் கனப்பதாக கவிஞர் வைரமுத்து உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். சென்னையில் 41 ஆண்டுகளாக இயங்கி வரும் திரையரங்கம் உதயம். இது 1983ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.…

Read more

23 வயதில் நீதிபதியான பழங்குடியின பெண்ணுக்கு வாழ்த்து கூறிய வைரமுத்து

தமிழகத்தில் 23 வயதில் நீதிபதியான பழங்குடியின பெண்ணுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் TNPSC தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் திருவண்ணாமலையைச் சேர்ந்த 23 வயது பெண் ஸ்ரீபதி…

Read more

40,000 பாடல்கள் பாடிய பி.சுசீலாவுக்கு டாக்டர் பட்டம்! வைரமுத்து புகழாரம்

கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற பிரபல பாடகி பி.சுசீலாவை புகழ்ந்து கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழில் 1953ஆம் ஆண்டு அறிமுகமாகி 40,000 பாடல்களுக்கு மேல் பாடி, சாதனை…

Read more