சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்படும் தொலைப்பேசிகளால் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய பிரச்சினை..
நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் பெரும் எண்ணிக்கையிலான தொலைபேசிகள் நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படுவதால் தொலைபேசி நிறுவனங்கள் பாதிப்புக்களை எதிர்நோக்குவதாக கூறப்படுகின்றது. சட்டவிரோதமான வழிகளில் தொலைபேசிகள் கொண்டு…