uktamils

பால் பண்ணையாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்..

இலங்கையில் பால் பண்ணைகளை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து பால் பண்ணைகளையும் பதிவு செய்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நாட்டில் 90,592 கால்நடை…

Read more

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் டென்மார்க் தூதுவர் சந்திப்பு..

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் டென்மார்க் தூதுவர்Freddy svane ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு நேற்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையடலில், இலங்கை மற்றும் டென்மார்க் இடையிலான இருதரப்பு…

Read more

சர்வதேச நீர் மாநாடு..

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையானது சர்வதேச நீர் மாநாடு நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. நேற்று (14)…

Read more

நாளாந்தம் பறிபோகும் 40 உயிர்கள்!

இலங்கையில் புகைத்தல் மற்றும் மதுசார பாவனை காரணமாக நாளாந்தம் 40 பேர் உயிரிழப்பதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய பணிப்பாளர்…

Read more

ஒரு வாரத்திற்குள் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: மஹிந்த அமரவீர..

ஒரு வாரத்திற்குள் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர…

Read more

பாதுகாப்பான நாளை! கல்வி அமைச்சில் விசேட கலந்துரையாடல்..

பாடசாலை மாணவர்களை காப்பாற்றுவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று “பாதுகாப்பான நாளை” எனும் தொனிப்பொருளில் கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலானது பதில் பொலிஸ் மா அதிபர் தேஸபந்து தென்னகோனின் யோசனைக்கு அமைய கல்வி  அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்றுள்ளது.…

Read more

யாழில் வழிபாடுகளில் ஈடுபட்ட தென்னிந்திய பிரபலம்

தென்னிந்திய திரையுலக பிரபலமான நடிகை ரம்பா இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். தனது குடும்பத்துடன் மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். நடிகை…

Read more

இன்று விண்கல் மழையை அவதானிக்க முடியும்: ஆர்தர் சி கிளார்க் மையம்!

இன்று (14) நள்ளிரவு விண்கல் மழையை அவதானிக்க முடியும் என ஆர்தர் சி கிளார்க் மையம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. 3200 சிறுகோளில் இருந்து கழிவுகள் பூமியை கடந்து செல்வதால் இது…

Read more

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் கைது..

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கை நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.- காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த…

Read more

அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல அரசியல்வாதிகள்! ஜனாதிபதி பகிரங்கம்..

வங்குரோத்தடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தைத் நடைமுறிப்படுத்டுவது தவிர வேறு வழியில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போது அவர் இந்து…

Read more