uktamils

நிலவுக்கு ராக்கெட்..எண்ணெய் கழிவுகளை நீக்க பக்கெட்? கொந்தளித்த கமல்ஹாசன்

சென்னை எண்ணூர் பகுதியில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருவதற்கு ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மிச்சாங் புயலின் போது சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில்,…

Read more

ஆபத்தில் கொழும்பு!!!

இலங்கையின் கொழும்பு நகரில் ஆபத்தான மரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக சுமார் 100 ஆண்டுகளுக்கு அதிகமான 558 மரங்கள் ஆபத்தானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன என கொழும்பு மாநகர சபையின்…

Read more

சுகாதார துறைக்கு விழுந்த இன்னொறு அடி..

பெறுமதி சேர் வரி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் நிலையில் சுகாதாரத் துறை கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி,…

Read more

பொருளாதார நெருக்கடியில் யாழில் வெந்நீருக்கும் விற்பனை விலை கோரிய உணவகம்..

யாழில் உணவகம் ஒன்றில் ஒரு கிளாஸ் வெந்நீருக்கு 100 ரூபாய் விற்பனை விலையாக அறவிடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு…

Read more

உண்மையை மறைத்து நடந்த திருமணம்.. ஒன்றரை மாதத்தில் தற்கொலை!

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமணமான புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கன்னியாகுமரியின் கொட்டாரம் பகுதியில் உள்ள மேலத்தெரு மந்தவிளையை சேர்ந்தவர் நடராஜன் (37). இவர் ஓட்டல்…

Read more

நேருக்கு நேர் மோதிய பேருந்து – லொறி! சம்பவம் இடத்திலேயே ஓட்டுநர்கள் பலி..

சென்னை – திருச்சி 4 வழிச்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகே கன்டெய்னர் லொறி மீது தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகினர். சென்னையில் இருந்து தனியார் சொகுசு பேருந்து…

Read more

உங்கள் எலும்புகளை வலுவாக்க இதை செய்யுங்கள்..

உடல் செயல்பாடுகளின் மூலாதாரமான எலும்புகளை நாம் திடமாகவும், உறுதியுடன் பாதுகாப்பதும் நம் கடமையாகும். எலும்பு ஆரோக்கியத்திற்கு சத்தான உணவுகள் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். முக்கியமாக எலும்புகளுக்கு கால்சியம் மற்றும்…

Read more

பாரிய பின்னடைவில் செல்லும் இலங்கை சுகாதார துறை..

சுகாதார வல்லுநர்கள் சங்கம் கருத்தின் படி சுகாதார அமைச்சின் நிர்வாக பதவிகளுக்கு பணிபுரிய அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் தற்போதைய நெருக்கடி மேலும் மோசமடையும் என தெரிவிக்கப்பட்டிள்ளது. இந்நிலையில் கடந்த எட்டு…

Read more

டெங்கு நோய் பரவும் அபாயம்..

வட பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வருடத்தில், இதுவரையான காலப்பகுதியில் அங்கு 3 பேர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளதுடன், 2192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு…

Read more

குழந்தைகளின் உயிர்களுக்கு அச்சுறுத்தலாக மாறி வரும் பாடசாலை உபகரணங்கள்..

அண்மை காலமாக தரமற்ற பாடசாலை உபகரணங்களைப் பயன்படுத்துவதால் குழந்தைகளின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சந்தையில் கிடைக்கும் தரமற்ற இறக்குமதி செய்யப்பட்ட பாடசாலை உபகரணங்களினால்…

Read more