uktamils

பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்படுமா??

பொதுத் தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.கொழும்பு ஊடகம் ஒன்று இந்த தகவலைவெளியிட்டுள்ளது. இந்நிலையில் ,2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.ஜனாதிபதி…

Read more

7 பேரை கொடூரமாக கொன்ற பெண்! சீரியல் கில்லருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..

சீனாவில் 7 பேரை கொலை செய்ததுடன் பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட 49 வயது பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஜியாமென் நகரில்…

Read more

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம்போன வீரர்! தட்டித் தூக்கிய அணி..

2024 ஆம் ஆண்டு IPL கிரிக்கெட் லீக் தொடருக்கான ஏலத்தில், அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கான…

Read more

14 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் ..

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதானஇ 14 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம்…

Read more

ருஹுனு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் விரிவுரையாளர் கைது ..

ருஹுனு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் விரிவுரையாளர் ஒருவர், சிறுமி ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் மாத்தறை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். விரிவுரையாளரால் தத்தெடுக்கப்பட்ட ஐந்தரை…

Read more

ஜனக ஸ்ரீ சந்திரகுப்த கைது!!

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பாக, இடம்பெற்ற…

Read more

சீரற்ற காலநிலை – கிளி.யில் 1913 குடும்பங்களைச் சேர்ந்த 6064 பேர் பாதிப்பு!!

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக, இதுவரை 1,913 குடும்பங்களைச் சேர்ந்த 6,064 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ…

Read more

மாவீரர் தின நிகழ்வின் கைதுசெய்யப்பட்ட 4 பேருக்கு பிணை வழங்க நடவடிக்கை!

மாவீரர் தின நிகழ்வின் போது வவுனதீவில் வைத்து கைது செய்யப்பட்ட உயர்தர மாணவன் நியுட்டன் டனுசனுக்கு பிணை வழங்க கூடிய சாத்தியம் இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…

Read more

சந்தேகநபர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படும் பேருந்துகளுக்கு விசேட பாதுகாப்பு..

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அழைத்துசெல்லப்படும் பேருந்துகளுக்கு CCTV கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த கமராக்களின் ஊடாக பதிவாகும் காணொளிகளை, நாளாந்தம் ஆராயவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்…

Read more

சோலார் பேனல்களின் விலை அதிகரிப்பு..

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சோலர்  பேனல்  குறைந்தபட்சம் இரண்டு இலட்சம் ரூபாவினால் அதிகரிக்கப்படும் என…

Read more