பரீட்சை திணைக்களத்திற்கு அருகில் பதற்றம்..
புலமைப்பரிசில் பெறுபேறுகள் மீள் மதிப்பீட்டுக்காக வருகை தந்த ஆசிரியர்களுக்கு உரிய வசதிகள் கொடுக்கப்படாத நிலையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. வினாத்தாள் மதிப்பீட்டிற்காக தூர மாகாணங்களில் இருந்து வருகை தந்த ஆசிரியர்களுக்கு…