uktamils

பரீட்சை திணைக்களத்திற்கு அருகில் பதற்றம்..

புலமைப்பரிசில் பெறுபேறுகள் மீள் மதிப்பீட்டுக்காக வருகை தந்த ஆசிரியர்களுக்கு உரிய வசதிகள் கொடுக்கப்படாத நிலையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. வினாத்தாள் மதிப்பீட்டிற்காக தூர மாகாணங்களில் இருந்து வருகை தந்த ஆசிரியர்களுக்கு…

Read more

இடைத்தரகர்களிடம் பணம் செலுத்த வேண்டாம்; மனுஷ நாணயக்கார..

அரசாங்கத்திடம் இருந்து மட்டும் இஸ்ரேலிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதால் இடைத்தரகர்களிடம் பணம் செலுத்த வேண்டாம் என அமைச்சர் மனுஷ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார். சட்டவிரோதமான முறையில் பணம் பெறுபவர்கள் குறித்து…

Read more

1500 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்..

2022ஆம் ஆண்டு முதல் இதுவரை காலபகுதியில் 1500 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமல் விஜேசிங்க இந்த…

Read more

பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை..

2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி நள்ளிரவு முதல்…

Read more

கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான தகவல் ..

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாடளாவிய ரீதியிலுள்ள…

Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான நால்வருக்கு சரீர பிணை..

மட்டக்களப்பு தரவை மாவீரர் இல்லத்தில் நினைவேந்தலில் போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 4 பேரையும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்வதற்கு அனுமதி…

Read more

சடுதியாக அதிகரித்த வெங்காய விலை: வர்த்தகர்கள் விசனம்..

பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராமின் விலை 650 ரூபாவாக அதிகரித்துள்ள நிலையில் வர்த்தகர்கள விசனம் தெரிவித்துள்ளனர். நாட்டில் தற்போது பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்து செல்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.…

Read more

இன்றைய ராசி பலன்..

இன்று உத்திரட்டாதி ஆயில்யம் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் நடந்து கொள்வது அவசியம். மேஷம்: மேஷ ராசி நேயர்களே, உயரதிகாரிகளின் இடையூறால் உங்களுக்கு மனவேதனை…

Read more

யாழில் திடீர் சோதனை! 70 பேர் கைது..

யாழில் கடந்த 3 தினங்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த நபர்களின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும்…

Read more

புலம்பெயர் சமூகத்தினர் நாட்டுக்கு எதிரானவர்கள் அல்ல: சாகல வலியுறுத்து

புலம்பெயர் சமூகத்தைப் பிரதிநித்துவப்படுத்தும் எவரும் நாட்டுக்கு எதிரானவர்களோ அல்ல என்பதோடு அவர்கள் கடும்போக்குவாதிகளோ அல்ல என தேசிய பாதுகாப்பு குறித்த ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…

Read more