5 கோடி ரூபா கப்பம் கோரிய சந்தேகநபர் கைது..
5 கோடி ரூபா கப்பம் கோரிய கொலை மிரட்டல் விடுத்த சந்தேகநபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மிரிஹான பகுதியை…
5 கோடி ரூபா கப்பம் கோரிய கொலை மிரட்டல் விடுத்த சந்தேகநபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மிரிஹான பகுதியை…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது . இந்த கலந்துரையாடல் இன்று (21) பிற்பகல் 03.00 மணியவில்…
இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு இந்த வருடத்திற்கான மேலதிக போனஸ் கொடுப்பனவு அல்லது ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மின் சக்தி மற்றும் வலு சக்தி…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் தான் கலந்துகொள்ளபோவதில்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில்…
தொடர்மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில், வெள்ளப் பேரிடரால் அதிகூடிய பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ள 275 குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் இன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் வழங்கப்பட்டுள்ளன. கனடாவில் வசிக்கும் சமூக…
கொள்ளுப்பிடி பொலிஸாரால் மது போதையில் வாகனம் செலுத்திய பிரித்தானிய இளைஞர் ஒருவர் கைது செய்துள்ளனர். போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த நபர் கைதாகியுள்ளார். இவ்வாறு கைது…
மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக,…
எதிர்வரும் தேசிய தேர்தல்களில் எவருடனும் கூட்டுசேர்வதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இந்நிலையில்…
எதிர்வரும் காலங்களில் சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பமாகவுள்ள நிலையில் அங்கு கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதி முதல் அடுத்த ஆண்டு மே மாதம்…
வவுனியாவில் 479 குளங்கள் வான் பாய்துள்ளது.இந்நிலையில் 64 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள குளங்களிற்கான நீர் வரத்து அதிகரித்தமையினால்,…