uktamils

மியன்மாரில், இலங்கை மீனவர்கள் கைது..

மியன்மாரில், இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எவ்வித வழக்கும் இன்றி அவர்களை விரைவாக விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் ஹெரோயினுடன் கைது!!

16000 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன்,அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வவுனியா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் குறித்த கைது இடம்பெற்றது.…

Read more

இலங்கை தமிழரும், நடிகருமான போண்டா மணி காலமானார்..

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார். தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமானவர் போண்டா மணி (60). இலங்கை தமிழரான இவர்…

Read more

இந்திய பெண்ணுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதம்..

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு 12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கொண்டு வந்த இந்திய பெண் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 5 கிலோ…

Read more

திடீரென ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்த Intel!

Intel  நிறுவனமானது நிதி பற்றாக்குறை காரணமாக திடீரென ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் Semi conductor உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக இன்டெல் (Intel) உள்ளது.…

Read more

Artificial Intelligence வேலை வாய்ப்புகளை பறிக்குமா? வெளியான அறிக்கை ..

சமீப காலமாக செயற்கை வளர்ச்சி அபாரமாக உயர்ந்துள்ளது. இதனால் நன்மைகள் இருந்தாலும், மக்களின் வேலை வாய்ப்புகளை பறிக்கும் வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது மக்கள்…

Read more

விஸ்வரூபமெடுக்கும் பாலியல் புகார் விவகாரம்!

விஸ்வரூபமெடுக்கும் பாலியல் புகார் விவகாரம்! பத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுக்கும் மற்றொரு வீரர். மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவைத் தொடர்ந்து, வீரேந்தர் சிங்கும் பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார்.…

Read more

சீனாவில் கோர தாண்டவமாடிய நிலநடுக்கம்! 148 பேர் பலி..

சீனாவின் இரு மாகாணங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள Gansu, Qinghai மாகாணங்களில் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவுக்கு முன் பாரிய…

Read more

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவசர நிலைமை ஒத்திகை..

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவசர நிலைமை ஒத்திகை ஒன்று நடைபெற்றுள்ளது. இதனை எதிர்பார்க்காத பயணிகள் பலரும் முதலில் பீதியடைந்துள்ளனர். இந்தநிலையில் குறித்த ஒத்திகையின் போது தீவிரவாதிகள் உட்புகுதல், தீயணைப்பு,…

Read more

இலக்கை அடையப்போகும் ஆதித்யா எல்1′

ஆதித்யா எல்1′ விண்கலம், பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில் உள்ள எல்.1 என்ற லாக்ராஞ்சியன் புள்ளியை ஜனவரி 6-ஆம் திகதி அடையும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்…

Read more