uktamils

கடத்தல் புகாரினால் பிரான்ஸில் நிறுத்தப்பட்ட விமானம் இந்தியாவை சென்றடைந்தது ..

கடந்த மூன்று நாட்களாக 303 பயணிகளுடன் பிரான்சில் நிறுத்தி வைக்கப்பட்ட தற்போது இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. துபாயில் இருந்து அமெரிக்கா நாடான நிகாராகுவாவுக்கு சென்ற இந்த விமானம், பிரான்ஸ்…

Read more

தாமரை கோபுரத்திற்கு அதிகமானோர் வருகை..

தாமரை கோபுரத்திற்கு நேற்று முன் தினம் (24)மாத்திரம் சுமார் 7,522 பார்வையாளர்கள் வருகை தந்ததாக கொழும்பு தாமரைக் கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 7,285 உள்ளூர் பார்வையாளர்களும், 237 வெளிநாட்டு…

Read more

தேரருக்குள் பூத்த காதல்..

14 வயதான சிறுமியுடன் 16 வயது பிக்கு ஒருவர் காதல்வயப்பட்டுள்ளார். இந்நிலையில்அச்சிறுமியை மீரிகம பிரதேசத்தில் உள்ள விஹாரைக்கு அழைத்துச் சென்று, அங்கு நான்கு நாட்கள் தடுத்துவைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.…

Read more

11 மாத குழந்தையின் உயிரை பறித்த நுளம்பு..

யாழ்.தாவடியை பகுதியைச் சேர்ந்த 11 மாத குழந்தையொன்று டெங்கு நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 11 மாத குழந்தையே நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக…

Read more

ஜாம்பவானின் சாதனையை தகர்த்துத்தெறிந்த டேவிட் வார்னர்!

டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை டேவிட் வார்னர் பெற்றார். மெல்பொர்னில் பாகிஸ்தானுக்கு எதிராக இன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய அணி…

Read more

இன்றைய ராசி பலன்..

மேஷம் மேஷ ராசி நேயர்களே, இன்று நீங்கள் செலவுக்கு தகுந்த வருமானம் பார்ப்பீர்கள். கலைத்துறையில் நீங்கள் அமோக வெற்றி பெறுவீர்கள். திருமணம் போன்ற நல்ல காரியத்திற்காக அதிகம் செலவு செய்வீர்கள்.…

Read more

இலங்கை மக்களுக்கு கிடைத்த வித்தியாசமான நத்தார் பரிசு..

அம்பிடிய – பிடிகல பிரதேசத்தில் கிறிஸ்மஸ் தாத்தா வித்தியாசமான பரிசு பொருட்களை வழங்கியுள்ளார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறுவர்களுக்கு கிறிஸ்மஸ் தாத்தா பரிசு வழங்குவது வழமயானது. எனினும் இம்முறை நத்தார்…

Read more

சுனாமியில் உயிரிழந்தோருக்கு மௌன அஞ்சலி..

சுனாமி அனர்த்தம் மற்றும் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் ‘தேசிய பாதுகாப்பு தினம்’ இன்று (26) ஆகும். 2004 ஆம் ஆண்டி சுனாமியில் 35,000 க்கும்…

Read more

நத்தார் பண்டிகை விருந்தில் 700 பேருக்கு நேர்ந்த கதி..

பிரான்சில் நத்தார் பண்டிகையில் விருந்தொன்றில் உணவு உண்ட 700 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் உள்ள விமான தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் வழங்கப்பட்ட நத்தார் விருந்தில் உணவருந்திய 700 பேருக்கு…

Read more

இந்தியாவில் புலிகளுக்கு நேர்ந்த சோகம்..

இந்தியாவில் இந்த ஆண்டு 202 புலிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு இந்த புலிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு…

Read more