uktamils

சித்திரப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த மாணவன் முதல் பரிசு..

நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த மாணவன் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளான். அனுராதபுர மாவட்டத்திலுள்ள திரப்பனே மஹாநாம ஆரம்ப பாடசாலையில் 02…

Read more

இலங்கை – கம்போடியா உறவை வலுப்படுத்த ஜப்பானின் நிதியமைச்சர் இலங்கைக்கு விஜயம்..

இலங்கை – கம்போடியா உறவை வலுப்படுத்த ஜப்பானின் நிதியமைச்சர் இலங்கைக்கு விஜயம்…. ஜப்பானின் நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய இரண்டு ஆசிய…

Read more

நைஜீரியாவில் இரு தரப்பினர்களுக்கிடையில் சரமாரியான மோதல்: 113 பேர் பலி..

நைஜீரியாவில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 113 பேர் உயிரிழந்துள்ளனர். பிளாட்டியூ மாகாணத்தில் உள்ள மன்ஷு கிராமத்தில் வசிக்கும் இரு தரப்பினர் இடையே இந்த மோதல் நிலவி வந்துள்ளது. இந்நிலையில்…

Read more

காதலியை பார்க்க சென்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு தடியால் அடி..

குருநாகலில் தனது காதலியை சந்திக்க சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த நபரை தாக்கியதாக கூறப்படும் இரு சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை…

Read more

சுதந்திர எண்ணத்துடன் கட்டுப்படுத்த முடியாத 4 ராசிக்காரர்கள் இவர்கள் தான் ..

ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு ஆளுமை பண்பைக் கொண்டிருக்கும் என்று வேத ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதேபோல் ஒவ்வொரு ராசியும் தனித்துவமான பண்புகள் மட்டுமின்றி, ஆசைகள் மற்றும் விருப்பங்களையும் கொண்டுள்ளன. அவற்றில்…

Read more

தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்க்க ஒரே வழி மீண்டும் ரணில் ஜனாதிபதியாகுவது?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வெற்றிப்பெற்றால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணலாம் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழில் நடந்த ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு…

Read more

அவமானங்களை கல்வியால் சாதனையாக மாற்றினேன்: 3 பட்டங்களை முடித்த நடிகர் முத்துக்காளை ..

கடந்த இரு தினங்களாக, 58 வயதில் டிகிரி படித்து பட்டங்களை வென்ற நகைச்சுவை நடிகர் முத்துக்காளைப் பற்றிதான் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தான் ஆரம்ப காலகட்டத்தில் குடித்துவிட்டு, பல…

Read more

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்..

2024ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி, 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. உயர்தரப்…

Read more

அமைச்சர் கெஹலியவிடம் வாக்குமூலம்!

நாட்டில் சுகாதார அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல பதவி வகித்த காலப்பகுதியில் தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இது பெரும் சர்சையை ஏற்படுத்திய இவ்விவகாரமாக காணப்படுகின்றது. இந்நிலையில் குற்றப்புலனாய்வு…

Read more

பாகிஸ்தானில் இந்து பெண் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல்..

பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த சவீரா பர்காஷ் எனும் பெண்ணொருவர் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்துப் பெண்…

Read more