uktamils

கரையொதுங்கிய ரதம்! ஆச்சரியத்தில் மக்கள் .

யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் படகில் அலங்கரிக்கப்பட்ட இரதம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இந்த ரதம் நேற்றைய தினமே கரையொதுங்கியுள்ளது. இது வெளிநாட்டில் சமய சம்பிரதாய நிகழ்வுகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைப்படும்…

Read more

இலங்கையில் தொலைப்பேசி கொள்வனவு செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்..

கையடக்கத் தொலைபேசியை கொள்வனவு செய்யும் போது அவதானிக்க வேண்டிய சில விடயங்கள் பற்றி அறிவுறுத்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கொள்வனவு செய்யப்படும் தொலைபேசி தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை…

Read more

நான்கே மாதத்தில் 10,000 கோடி லாபம் பார்த்த அம்பானி!

நான்கே மாதத்தில் பத்தாயிரம் கோடி லாபம் எடுத்தது என்ற பெருமையை அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றது என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய குழுமமான ரிலையன்ஸ் நிறுவனம், நடப்பு…

Read more

அமெரிக்க நகருக்கு மெஸ்ஸி குடிபெயர்ந்ததால் பல கோடிகளுக்கு உயர்ந்த வீட்டின் மதிப்பு ..

அமெரிக்காவின் புளோரிடாவில் லியோனல் மெஸ்ஸி குடியேறியதால், அங்குள்ள தொழிலதிபர் ஒருவரின் வீடு பல மடங்கு மதிப்பிற்கு உயர்ந்துள்ளது. அர்ஜென்டினாவின் கால்பந்து நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), பாரிஸ் செயிண்ட்…

Read more

தமிழர்கள் கண்ணீர் விடுவதை பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு தலைவனின் மரணம் முழு தமிழகத்தையும் கதற வைத்துள்ளது..

தமிழக அரசியலில் உலாவரும் ஒரு அரசியல்வாதியாகவும் திரையுலகில் சிவந்த கண்களுடன் தனது ஈடு இணையில்லா ரசிகர் பட்டாலத்தை உறுவாக்கிய பெருமை கொண்டவர் கேப்டன் விஜயகாந்த். இந்தியாவில் மதுரை – திருமங்கலம்…

Read more

கட்சி பேதமின்றி அனைவரும் இணைய வேண்டும் : ஜனாதிபதி..

கட்சி பேதமின்றி எந்த கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் தன்னுடன் இணைந்து அனைத்து அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்…

Read more

பழக்கடைக்காரருக்கு ரூ.3.80 கோடி மதிப்புள்ள வீட்டினை அன்பளிப்பாக கொடுத்த முதியவர் ..

சீனாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதியவர் ஒருவர் தனது சொந்தங்கள் இருந்தும் பழக்கடைக்காரரான ஒருவருக்கு, தன் சொத்தை அன்பளிப்பாக கொடுத்ததைத் தொடர்ந்து பழக்கடைக்காரரை எதிர்த்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சீனாவில்இ…

Read more

15 வயது சிறுமியுடன் படுக்கையில் கணவர்..

பிரேசிலில் பெண்ணொருவர் தனது கணவரின் பிறப்புறுப்பை துண்டித்து, பின் கழிவறையில் கரைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரேசில் நாட்டில் 34 வயது பெண்ணொருவர் சாவ் பாலோவில் பொலிசாரால் கைது செய்யப்பப்பட்டார். அதற்கான…

Read more

சாதனை சதம் விளாசிய கே.எல் ராகுல்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் கே.எல்.ராகுல் சதம் விளாசி சாதனைப் பட்டியலில் இடம் பிடித்தார். செஞ்சூரியனில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி 245 ரன்களுக்கு…

Read more

16 பவுண் நகையுடன் யாழில் திருட்டுக் கும்பல் கைது!

வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தரின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 16 பவுண் நகைகளும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.…

Read more