uktamils

மற்றுமொரு கைதி பலி..

மாத்தறை சிறைச்சாலையின் மற்றுமொரு கைதி மூளைக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவரே உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார். வலஸ்முல்ல…

Read more

ஒட்சிசனுக்குப் பதிலாக கார்பனீராக்சைடு..

இலங்கையில் சத்திரசிகிச்சையின் போது ஒட்சிசனுக்குப் பதிலாக கார்பனீராக்சைடு வழங்கப்பட்டதால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார தொழிற் சங்கங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்…

Read more

பெண்ணொருவர் தனது பிள்ளைகளுடன் தற்கொலை..

கொழும்பு – கஹந்தோட்டை பிரதேசத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. 35 வயதுடையவர் பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.…

Read more

கட்டுநாயக்கவில் பெருந்தொகை பணத்துடன் ஒருவர் கைது..

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வைத்து 17 கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கேட்டரிங் நிறுவனத்தின் ஊழியர் ஒருவரே இவ்வாறு சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு…

Read more

இறால் மீன்களில் இவ்வளவு நன்மைகளா!!

அதிகம் ருசி தரக்கூடிய இறால் மீன், நிறைய நன்மைகள் நிறைந்துள்ள மீன் என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. இறால் மீன்களில் நிறைய புரோட்டீனும், வைட்டமின் னு-யும் உள்ளன. முக்கியமாக இதில்…

Read more

தீபிகா படுகோனாவை பிராண்ட் தூதராய் நியமித்த ஹூண்டாய்..

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனாவை ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் தங்கள் பிராண்ட் தூதராக நியமித்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தற்போது அதிகப்படியான போட்டி நிலவி வருகிறது. சில வருடங்களுக்கு…

Read more

இன்றைய ராசி பலன்..

இன்று உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டிரமம் இருப்பதால் சற்று கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிக்காரர்களுக்கு இன்று பலன்கள் எப்படி இருக்க…

Read more

ஒரு பச்சை மிளகாயின் விலை 15 ரூபாவா??

தம்புள்ளை பிரதேசத்தில் பச்சை மிளகாய் ஒன்று 15 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய்…

Read more

இலங்கைக்கு கடத்தவிருந்த பல பொருட்கள் மீட்பு..

இந்தியாவிலிருந்து இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த பெருமளவிலான பொருட்கள் இந்திய பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இராமநாதபுரம் அருகே புதுமடம் கடற்கரை பகுதியில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை (29) இலங்கைக்கு சில…

Read more

இந்திய வம்சாவளி தமிழர்களை அங்கீகரிக்கும் வகையில் அஞ்சல் முத்திரை வெளியீடு!

பெருந்தோட்ட தொழில்துறையை நிறுவிய இந்திய வம்வாவளி தமிழர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா நினைவு அஞ்சல் முத்திரையை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின்…

Read more