uktamils

யாழ் வடமராட்சியில் மற்றுமொரு மர்மப்பொருள் மிதப்பு

யாழ். வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் புத்த பெருமான் அமர்ந்திருக்கும் அலங்கரிக்கப்பட்ட ரதம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. நேற்றைய தினமே இந்த புத்த பெருமான் அமர்ந்திருக்கும் மிதப்பு ரதம் கரை…

Read more

ஜிம்பாப்பேவுக்கு எதிராக த்ரில் வெற்றி பெற்ற இலங்கை அணி!

ஜிம்பாப்பே அணி நிர்ணயித்த 209 ரன்கள் இலக்கை இலங்கை அணி 49 ஓவரில் எட்டி த்ரில் வெற்றி பெற்றது. கொழும்பில் இலங்கை – ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள்…

Read more

Credit Cards வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பதன் மூலம் அவரது கடன் வாங்கும் தகுதி உயரும். ஆனாலும், சில சிக்கல்களையும் எதிர்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. அதாவது, அதிக Credit Card-களை…

Read more

மத உணர்வை புண்படுத்தியதாக நடிகை நயன்தாரா மீது வழக்குப்பதிவு

  மும்பையில் சிவசேனாவின் முன்னாள் தலைவர் ஒருவர் நடிகை நயன்தாரா மீது புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா.…

Read more

1008 பொங்கல் பானைகளுடன் பொங்கல் விழா

கிழக்கு மாகாணத்தில் 1008 பொங்கல் பானைகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் 1500பரத நாட்டிய கலைஞர்களுடன், 500 கோலங்களுடன் பொங்கலை வரவேற்கும் முகமாக மாபெரும் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டுள்ளது.…

Read more

மதுவினால் பலியாகிய உயிர்

சட்டவிரோதமான மதுபானம் ஒன்றை அருந்திய நபரொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹல்தொட்ட துத்திரிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் முச்சக்கர வண்டி சாரதியான இஷான் புஷ்பகுமார என்ற 45…

Read more

நடிகர் யஷுக்கு கட்அவுட் வைத்தபோது ரசிகர்கள் மரணம்!

கர்நாடகாவில் பிரபல நடிகர் யஷ் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் கட்அவுட் வைத்தபோது மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல கன்னட நடிகர் யஷ் இன்று தனது…

Read more

கடன் வழங்கும் நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்! ஜப்பானின் வலியுறுத்து

இலங்கைக்கும் கடன் வழங்கும் நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) விரைவில் கைச்சாத்திடப்பட வேண்டியதன் அவசியத்தை ஜப்பான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் கொள்கையளவில் உடன்பாடு எட்டப்பட்டதன்…

Read more

ஆயிரக்கணக்கானோர் வெளிநாடு செல்ல தயார்

இலங்கையில் ஒன்பது இலட்சத்துக்கு அதிகமானோர், கடந்தாண்டு வெளிநாடுகளுக்குச் செல்ல கடவுச் சீட்டை பெற்றுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 9 இலட்சத்து 10,497 இலங்கையர்கள் வெளிநாடு செல்வதற்கு தயாராகி கடவுச்சீட்டைப் பெற்றதாக…

Read more

வாட்சப்பின் புதிய திருத்தம்

இந்த காலகட்டதில் அனைவருமெ பயன்படுத்தும் வாட்ஸ்அப் இணையத்தளமானது நாளுக்கு நாள் புதிய அப்டேட்களை வழங்கி புதிய அம்சங்களையும் சேர்த்து வருகிறது. மக்களின் நாளாந்த வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு செயலியாகவும்…

Read more