uktamils

இலங்கையர்களாக அடையாளப்படுத்தப்படும் சிங்கள மக்கள்: தமிழர்களின் நிலை??

நாட்டில் சிங்களவர்கள் மாத்திரம் இலங்கையர்களாக அடையாளப்படுத்துவதன் காரணமாக தமிழர்கள் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது. நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும்…

Read more

பிரான்ஸ் பிரதமராக கேப்ரியல் அட்டல்

பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து 34 வயதான கேப்ரியல் அட்டல் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். பிரான்ஸ் அதிபராக பதவி வகிப்பவர் இமானுவேல் மேக்ரான்.…

Read more

ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கை மக்கள்

இலங்கை மக்கள் சிலர் ஜோர்தானில் சிக்கியுள்ள நிலையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜோர்தான் பாதுகாப்பு படையினர் அங்குள்ள இலங்கையர்களை கொடூரமாக தாக்கிய காணொளிகள் சமூக…

Read more

இளவரசி ஆன்(Anne) இலங்கை விஜயம்

இங்கிலாந்தின் இளவரசியான ஆன்(Anne) இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இளவரசியின் இந்த இலங்கை விஜயத்தில் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சர் திமோதி லோரன்ஸும் பங்கெடுக்கின்றார். இந்த விஜயத்தின்…

Read more

2024 ஆம் ஆண்டு பற்றிய கணிப்புக்களில் சில திடுக்கிடும் தகவல்

இறைவனால் படைக்கப்படதாக கூறப்படும் இந்த உலகில் நடந்து முடிந்தவற்றை நாம் நிகழ்காலத்தில் கேட்கின்றோம். ஆனால் இனி நடக்கப்போகும் விடயங்களை சிலர் தங்களது கெட்டித்தனத்தால் கணித்து சொல்வார்கள். இவ்வாறு இந்த உலகில்…

Read more

விடுதியில் மீட்கப்பட்ட அமெரிக்க பிரஜையின் சடலம்.

களுத்துறையில் பிரபல விடுதி ஒன்றின் அறையிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 67 வயதுடைய அமெரிக்க பிரஜை ஒருவரின் சடலமே இன்று (09) களுத்துறை வடக்கு பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுதி…

Read more

விஜய் வர்மா எவிக்ட்

பிக் பாஸ் வீட்டிலிருந்து விஜய் வர்மா இந்த வாரம் மிட் வீக் எவிக்ஷனில் வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இந்திய டிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட…

Read more

நாய் இறைச்சி சாப்பிடுவதற்கு அதிகப்பூர்வமாக தடை விதித்த நாடு

தென்கொரிய மக்களுக்கு நாய் இறைச்சி சாப்பிடுவதற்கு அதிகப்பூர்வமாக தடை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தென் கொரியாவில் நாய் இறைச்சியை சாப்பிடும் பழக்கம் மக்களிடையே நுற்றாண்டு காலமாக நிலவி வருகிறது.…

Read more

வித்தியா கொலை வழக்கில் மற்றுமொரு திருப்பம்

கடந்த 2015 ஆம் ஆண்டு யாழ். புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகளை…

Read more

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானின் ஹங்சோ பகுதியில் மீண்டும் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிற்பகல் 2.29 மணிக்கு ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகிவுள்ளது. இந்த நிலநடுக்கமானது ஹாங்சோவின்…

Read more