வட்டி விகிதம் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை வட்டி விகிதங்களை மாற்றியமைக்காமல் தொடர்ந்து பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. நேற்று (22) இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 9% நிலையான வைப்புத்தொகை…
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை வட்டி விகிதங்களை மாற்றியமைக்காமல் தொடர்ந்து பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. நேற்று (22) இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 9% நிலையான வைப்புத்தொகை…
நாட்டில் போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் முன்னெடுக்கப்படும் கடுமையான பாதுகாப்பு அணுகுமுறை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில் ஓப்பரேசன் ‘யுக்திய’ என்று அழைக்கப்படும் இந்த நடவடிக்கையை உடனடியாக…
கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவுக்கான புதிய செனட்டராக மேரி ராபின்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதிவில், ‘இன்று, நாடாளுமன்றத்தின் புதிய சுதந்திரமான செனட்டராக மேரி ராபின்சனை…
கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பிலான…
யாழ்.ஊர்காவற்துறை – குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை 6.30 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தின் காரணமாக…
சமுர்த்தி வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை பயனடைந்த 16,146 பேருக்கு ஜனவரி மாதம் முதல் 2,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அந்தந்த மாவட்ட செயலாளர்கள் ஊடாக இந்த தொகையை வழங்க அரசாங்கம்…
தங்கள் நாட்டின் ஆதரவை தெரிவித்து போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை உக்ரைனில் சந்தித்தார். ரஷ்யாவுக்கு எதிரான மோதலில் உக்ரைனுக்கு ஆதரவு போலந்து குரல் கொடுத்துள்ளது. இதன்…
பிக்பாஷ் லீக் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் வீரசர் ஜோஷ் பிரவுன் (Josh Brown) 140 ரன்கள் விளாசியதை, அவரது தாய் நேரில் கண்டு ஆச்சரியப்பட்ட வீடியோ ரசிகர்களை கவர்ந்தது. குயின்ஸ்லாந்தின்…
தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. செயின்ட் ஜார்ஜ் பார்க்…
இலங்கையில் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து 14 நாட்களுக்குள் உரிமையை தங்கள் பெயருக்கு மாற்றாவிட்டால் 2000 ரூபாய் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த இந்த…