uktamils

இலங்கையில் புரையோடிப் போயுள்ள இன பிரச்சினை!

இலங்கையில் புரையோடிப் போயுள்ள தமிழ் – சிங்கள முரண்பாடுகளுக்கு கௌரவமான முறையில் தீர்வு காண்பதற்கு சிங்கள தலைவர்கள் தவறியிருக்கின்றார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

Read more

மகிந்த ராஜபக்சவின் பெயர் கொண்ட பாலஸ்தீன வீதி

பாலஸ்தீன நாட்டின் உள்ள வீதி ஒன்றிற்கு இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் நாடுகளுடன் இணைந்தே அன்று மகிந்த…

Read more

ரொறன்ரோவில் கடும் குளிர்

கனடாவில் – ரொறன்ரோ நகரில் இன்று கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அதிகளவில் பனிப்பொழிவு ஏற்பட்ட போதிலும்,…

Read more

முகேஷ் அம்பானியின் நன்கொடை

இந்தியாவில் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி பெருந்தொகை ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு மற்றும் திறப்பு விழா…

Read more

முருங்கை கீரையின் நன்மை

21ஆம் நூற்றாண்டில் நாம் அனைவரும் fast food வகைகளுக்கு அடிமையாகிவிட்டோம். ஆனால் எம் முன்னோர்கள் நமக்கு சொல்லி தந்த பாரம்பரிய உணவு முறைகளை நாம் அப்படியே மறந்துவிட்டோம். அந்த வகையில்…

Read more

சுனில் நரைன் அணியை சம்பவம் செய்த போல்ட் – பூரன்!

இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரில் MI எமிரேட்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. ஷெய்க் சயீத் மைதானத்தில் நடந்த 6வது லீக் போட்டியில்…

Read more

அதுதான் நான் அனுபவித்த எல்லா வலிகளையும் மறக்க செய்தது – நடிகர் அருண்விஜய் உருக்கம்

மிஷன் படத்தின் வெற்றி தனது வலிகள் அனைத்தையும் மறக்க செய்ததாக நடிகர் அருண்விஜய் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த அருண் விஜய்யின் ‘மிஷன் சாப்டர்-1’ வெற்றிகரமாக ஓடிக்…

Read more

ஹவுதி இலக்குக்கு எதிராக பிரித்தானியா, அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுத் தாக்குதல்

ஹவுதி இலக்குகளுக்கு எதிராக பிரித்தானியாவும், அமெரிக்காவும் இணைந்து இரண்டாவது முறையாக கூட்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. பிரித்தானியா மற்றும் அமெரிக்கா நாடுகள் இணைந்து, கடந்த 11ஆம் திகதி ஹவுதிக்கு எதிராக முதல்…

Read more

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

அரச மருத்துவர்கள் காலை 8 மணி முதல் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதிகரிக்கப்பட்ட இடர்கால மற்றும் போக்குவரத்து (DAT) கொடுப்பனவை அரசாங்கம் தற்காலிகமாக…

Read more

2030 ஆம் ஆண்டளவில் அதிகரிக்கும்

புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டளவில் அதிகரிக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளதாக சுகாதார செயலாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். இதய நோயினால் இறப்பவர்களை விட புற்றுநோயால்…

Read more