uktamilnews

பெரும் பரபரப்புடன் தமிழரச கட்சியின் பொதுச் செயலாளரை நியமிக்க தீர்மானம்

தமிழரச கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலை சேர்ந்த குகதாசன் நியமனம் செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று காலை திருகோணமலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு…

Read more

97 ஒளியாண்டுகள் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கிரகம்

பூமியை விட இரண்டு மடங்கு பெரிய கிரகம் ஒன்றை நாசா கண்டுபிடித்துள்ளது. நாசா விஞ்ஞானிகள் பூமியில் இருந்து 97 ஒளியாண்டுகள் தொலைவில் புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகம்…

Read more

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.01 அமெரிக்க…

Read more

ரூ.90 இலட்சத்திற்கு ஒருவேளை உணவு உண்ட அதிசயம்

அண்மையில் துருக்கியில் பிரபல உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்கள் குழுவாக சென்று ரூ.90 இலட்சத்திற்கு உணவு சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த பில்லை உணவக உரிமையாளரான பிரபல சமையல் கலை நிபுணர் நுஸ்ரெட்…

Read more

யாழில் தீவிரவாதிகளா! பதற்றமடைந்த மக்கள்

யாழில் வியாபார நோக்கத்தில் வந்த இரு பாகிஸ்தான் இளைஞர்களை பொதுமக்கள் தீவிரவாதி என சந்தேகப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரஜையொருவர் பொதுமக்களால் சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்பதைக்கப்பட்ட…

Read more

21வயதான யுவதி தூக்கிட்டு தற்கொலை

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் தவறான முடிவெடுத்து யுவதி ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். தேவதாஸ் கிருபாஜினி (வயது 21) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி…

Read more

இங்கிலாந்துக்கு எதிராக 421 ரன்கள் குவித்த இந்திய அணி

ஹைதராபாத்தில் நடந்து வரும் முதல் டெஸ்டில் இந்திய அணி 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனதைத் தொடர்ந்து இந்தியா…

Read more

23 வயது மகளை கொன்றுவிட்டு மகனுடன் தந்தை தற்கொலை

தமிழக மாவட்டம் சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் மாசிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (54). இவரது மனைவி நிர்மலா, மகன்…

Read more

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்ற அமர்வுகள் நிறைவு

இன்று (26) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற அமர்வுகள் நிறைவு செய்யப்படுகின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் பாராளுமன்ற அமர்வு நிறைவடைந்துள்ளது. அத்துடன் அரசியலமைப்பின்…

Read more

மறைந்த கெப்டன் விஜயகாந்துக்கு கிடைத்துள்ள உயரிய விருது

மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண் விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருவது…

Read more