ஒன்லைன் சூதாட்டத்தால் பலியான குடும்பம்! காவலரின் முடிவால் நேர்ந்த பரிதாபம்
தெலுங்கானாவில் ஆன்லைன் சூதாட்டத்தால் கடனாளியாகி, விரக்தியில் குடும்பத்தை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட காவலரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் சித்திப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் மெய்காவலராக பணியாற்றி வந்தவர் ஆயுதப்படையை…