uktamilnews

சீன பிரஜை ஒருவர் மாயம்..

பயாகல கடலில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த சீன பிரஜை ஒருவர் காணாமல் போயுள்ளார். இவ்வாறு காணாமல் போயுள்ளவர் 54 வயதுடைய என தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போன சீன பிரஜை, பயாகல…

Read more

இந்த 5 ராசிக்காரர்களுக்கு எப்போதும் பணம் சார்ந்த பிரச்சனை இருக்கும்!

ஒருவர் பிறந்த ராசியும், அதன் கிரக நிலைகளும் அவரது நிதி நிலையை நிர்ணயிக்கும். அதேபோல் சில ராசிக்காரர்களுக்கு பணம் சார்ந்த பிரச்சனைகள் அவர்களின் முடிவுகளால் ஏற்படும். மேஷம் இந்த ராசிக்காரர்கள்…

Read more

அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்..

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் சற்றுமுன்னர் நியமிக்கப்பட்டுள்ளனர். 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறையாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு…

Read more

Christmas Cake மீதான 3 ஆண்டுகால தடையை நீக்கிய நாடு..

மலேசியாவில், கேக் அல்லது வேறு எந்த பேக்கரி பொருட்களிலும் முஸ்லிம் அல்லாத பண்டிகைகளுக்கு வாழ்த்துக்களை எழுத கூடாது என விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலேசியாவில், கேக்…

Read more

நாட்டில் மீண்டும் கோவிட் தலைத்தோங்கும் சாத்தியம்?

ஜே.என்-1 ஒமிக்ரோன் வகை புதிய கோவிட் வைரஸ் திரிபானது இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் ஆய்வுகூட தலைவரான சந்திம…

Read more

நாடு கடத்தப்படுகிறார் முருகன்?

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றமசாட்டப்பட்டு, சிறையில் தண்டனை பெற்றவர்களில் ஒருவரான முருகனை பிரித்தானியாவுக்கு நாடு கடத்த முடியாது என இந்திய மத்திய அரசு சென்னை மேமேல்நீதிமன்றத்துக்கு…

Read more

5 கோடி ரூபா கப்பம் கோரிய சந்தேகநபர் கைது..

5 கோடி ரூபா கப்பம் கோரிய கொலை மிரட்டல் விடுத்த சந்தேகநபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மிரிஹான பகுதியை…

Read more

மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளராக நாமல்..

மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக,…

Read more

யாழில் திடீர் சோதனை! 70 பேர் கைது..

யாழில் கடந்த 3 தினங்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த நபர்களின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும்…

Read more

ஜனக ஸ்ரீ சந்திரகுப்த கைது!!

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பாக, இடம்பெற்ற…

Read more